சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும்
சீனாவிலோ அல்லது சீனா சார்ந்த தொழில் துறைகளில் இணைவதாயின் சீன மொழி அத்தியாவசியமாகும்என நீர்வளத் துறைஅமைச்சரும் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் சீனா, சீன மொழி மற்றும் சீனாவின் கலாசாரங்கள் குறித்து கேலிச் சித்திரங்கள்…
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி மர்யம் “அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக ” மகுடம்
ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பழமை வாய்ந்ததும் பிரபலமானதுமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான “இஸ்லாம் சனல் டீவி” கடந்த 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் தேசிய ரீதியிலான “அல் குர்ஆன் கிராஅத் போட்டி” நிகழ்ச்சித் தொடரில் முதல் தடவையாக கலந்து…
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாகன பயண அனுமதிகளை தவறாக பயன்படுத்திய மூவர் கைது.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகளை தவறாக பயன்படுத்திய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு மருத்துவருக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியுடன் காரில் பயணித்த வெள்ளவத்தையில் வசிக்கும் 30 வயது நபர் நரஹென்பிட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 07…
புத்தளம் நகரபிதா கே.பாயிஸ் காலமானார்
புத்தளம் நகரபிதா கே.பாயிஸ் KAB சற்றுமுன் வபாத்தானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.கீழே விழுந்து தலை அடிபட்டதில் சுகயீனம் அடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்வபாத்தானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.உயிரிழக்கும் போது அவருக்கு வயது 52 .தகவல் :KAB ஊடகப்…
ஜக்காத் வழங்கும் முறை; இது உண்மை சம்பவம் !
சவூதியில் .. என்னுடைய முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு .. 300 ஆடுகள் இருக்கும் .வருடம் ஒரு முறை ..அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 பெண் ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் .அதை அப்படியே ஒரு ஏழையின்…
முஜிபுர் ரஹ்மான் MP க்கு கொரோனா
முஜிபுர் ரஹ்மான் MP க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக அவர் சற்று உடல் நலக்குறைவுடன் இருந்துள்ள நிலையில் அவருக்கு மேர்கொள்ளாப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கொழும்பில் தனியார் வைத்திசாலையில்…
2 நாட்களும் பாராளுமன்றத்தில் இருப்பது கட்டாயம் – ஆளும் தரப்புக்கு உத்தரவு
பாராளுமன்றத்தில் இன்றும் -19- , நாளையும் -20- கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதால், ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் பிரதான கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவால், இந்த விடயம்…
பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு – 2 தேசங்கள் என்பதே தீர்வுக்கு வழிவகுக்கும் – சஜித்
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை, 18 ஆம் திகதி தெரிவித்த கருத்துக்கள்பலஸ்தீனிய – இஸ்ரேல் மோதல் நிநல குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பலஸ்தீனில் இனச்சுத்திகரிப்பு நடக்கிறது. 2 தேசங்கள் என்பதே பிரச்சினைக்கு…
லக்சல, சலுசல நிறுவனத் தலைவர் கொரோனாவால் மரணம்
லக்சல மற்றும் சலுசல ஆகிய நிறுவனங்களின் தலைவரான பிரதீப் குணவர்தன, கொரோனா தொற்றால் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழின்முறை பொறியியலாளரான இவர்,அரச…
அதிகளவு கீரையை குளிர் காலத்தில் சாப்பிடலாமா?
உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து பெற முடியும் என்பது பலராலும் தெரிவிக்கப்படும் கருத்தாகும்.. குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரத்தை அளிக்கிறது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து…