முஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது – அதாவுல்லாஹ்
(முஸ்லிம்களை ஏமாற்றி, இம்முறை வாக்குகளை பெற முடியாது – அதாவுல்லாஹ்) முஸ்லிம் மக்களை ஏமாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய காலம் தற்போது மாற்றமடைந்து விட்டது. பலமான தலைமையிலான ஆட்சியினை ஏற்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி முழுமையான…
“அனைத்து விவாசாய கடன்களும் ரத்து செய்யப்படும்” – கோட்டாபய
(“அனைத்து விவாசாய கடன்களும் ரத்து செய்யப்படும்” – கோட்டாபய) நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவதாகவும், அதேபோல் விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வதாகவும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…
இதுவரை 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்
(இதுவரை 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். நேற்றைய தினத்தினுள் (30) நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, புதிய சம சமாஜ கட்சியிலிருந்து பத்தேகமகே நந்திமித்ர…
ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே!
(ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே!) ஜனாதிபதித் தேர்தலில் மூவருக்குமேல் போட்டியிடும்போது ஒருவர் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்கட்கு 1,2, 3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது தெரிவுக்கு புள்ளடியும் ஏனையவற்றிற்கு இலக்கங்களும் இடலாம். ( x,2,3). 1,2,3 என இலக்கமிடவேண்டுமென ஒரு வழிகாட்டி…
“உங்களுக்கு சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளது” என்ற மெசேஜை நம்பி 5 இலட்சம் ரூபாவை ஏமாந்த நபர்.
(“உங்களுக்கு சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளது” என்ற மெசேஜை நம்பி 5 இலட்சம் ரூபாவை ஏமாந்த நபர்.) சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளதாகத் தெரிவித்து ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணம்மோசடி செய்யப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காவத்தமுனையில்…
“நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்” கோத்தபாய
(“நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்” கோத்தபாய) இந்து சமுத்திரத்தில் வல்லரசு நாடுகளின் மோதல்களுக்கு இலங்கை சிக்கக் கூடிய வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுள்ளதால், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற லங்கா சமசமாஜக்…
மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு
(மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள்…
ரணிலின் வேட்பாளர் கனவு கலைந்தது.. களத்தில் குதித்த சஜித பிரேமதாச
(ரணிலின் வேட்பாளர் கனவு கலைந்தது.. களத்தில் குதித்த சஜித பிரேமதாச) இலங்கை அதிபர் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக சஜித பிரேமதாச போட்டியிட உள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா…
நீர்கொழும்பு வெள்ளத்தில் சிக்கியது – நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
(நீர்கொழும்பு வெள்ளத்தில் சிக்கியது – நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு) தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு நகரின் சில பகுதிகள் இன்று (24)வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, பெரியமுல்லை- தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும், செல்லக்கந்த பிரதேசத்தில், 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.அத்துடன்,…
சஜித் சார்பு சகல பாராளுமன்ற, உறுப்பினர்களுக்கும் இன்று அழைப்பு
(சஜித் சார்பு சகல பாராளுமன்ற, உறுப்பினர்களுக்கும் இன்று அழைப்பு) ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல்…