“உயிரைப் பணயம் வைத்து போராடிய போது, யாரும் கோத்தபாயவிடம் கடவுச்சீட்டு கோரவில்லை”
(உயிரைப் பணயம் வைத்து போராடிய போது, யாரும் கோத்தபாயவிடம் கடவுச்சீட்டு கோரவில்லை) நாட்டுக்காக போரிட்ட போது கோத்தபாய ராஜபக்சவிடம் எவரும் கடவுச்சீட்டு உண்டா என கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆட்சி பீடம்…
“உங்களுக்கு சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளது” என்ற மெசேஜை நம்பி 5 இலட்சம் ரூபாவை ஏமாந்த நபர்.
(“உங்களுக்கு சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளது” என்ற மெசேஜை நம்பி 5 இலட்சம் ரூபாவை ஏமாந்த நபர்.) சீட்டிழுப்பில் பெருந்தொகை பரிசு வீழ்ந்துள்ளதாகத் தெரிவித்து ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணம்மோசடி செய்யப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காவத்தமுனையில்…
“நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்” கோத்தபாய
(“நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்” கோத்தபாய) இந்து சமுத்திரத்தில் வல்லரசு நாடுகளின் மோதல்களுக்கு இலங்கை சிக்கக் கூடிய வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுள்ளதால், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற லங்கா சமசமாஜக்…
தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை
(தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை) அரச சேவையாளர்களின் தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவுக்கும், சகல தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, இன்று(30) இடம்பெறவுள்ளது. குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு,…
ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை
(ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை) ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள்…
மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு
(மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள்…
ரணிலை சந்தித்து சஜித்தை ஜனாதிபதி, வேட்பாளராக்குமாறு முதன்முதலில், கோரிக்கை விடுத்தவர்
(ரணிலை சந்தித்து சஜித்தை ஜனாதிபதி, வேட்பாளராக்குமாறு முதன்முதலில், கோரிக்கை விடுத்தவர்) ஜனாதிபதி வேட்பபாளர் சஜித் பிரேமதாசவின், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான பிரதான முகாமையாளராக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் வீட்டில் நடைபெற்ற…
ரணிலின் வேட்பாளர் கனவு கலைந்தது.. களத்தில் குதித்த சஜித பிரேமதாச
(ரணிலின் வேட்பாளர் கனவு கலைந்தது.. களத்தில் குதித்த சஜித பிரேமதாச) இலங்கை அதிபர் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக சஜித பிரேமதாச போட்டியிட உள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா…
நீர்கொழும்பு வெள்ளத்தில் சிக்கியது – நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
(நீர்கொழும்பு வெள்ளத்தில் சிக்கியது – நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு) தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு நகரின் சில பகுதிகள் இன்று (24)வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, பெரியமுல்லை- தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும், செல்லக்கந்த பிரதேசத்தில், 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.அத்துடன்,…
சஜித் சார்பு சகல பாராளுமன்ற, உறுப்பினர்களுக்கும் இன்று அழைப்பு
(சஜித் சார்பு சகல பாராளுமன்ற, உறுப்பினர்களுக்கும் இன்று அழைப்பு) ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல்…