வடக்கு மக்களை மீள் குடியேற்றுவதில் அமைச்சர் றிஷாதின் அக்கறை (கட்டுரை)
அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்கு தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பலர் முட்டுக்கட்டையாகவே உள்ளனர். இதனையும் தாண்டி அவர்களை மீள் குடியேற்ற பாராளுமன்றத்தில் வைத்தே அவர் தமிழ் தேசிய…
உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? (முதலாவது தொடர்…….)
மத்திய கிழக்கில் இஸ்லாமிய முற்போக்கு சக்திகளை அழிப்பதில் கூட்டாக செயற்பட்டு வந்த அரபு நாடுகள், தற்போது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கத்தார் நாட்டுடனான அத்தனை உறவுகளையும் திடீரென துண்டித்துக் கொண்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவுக்கு சென்று சில…
ரமழான் மாத ஷைதான்
ரமழான் மாத சிறப்பில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸ், إذا جاء رمضان فتحت أبواب الجنة ، وغلقت أبواب النار ، وصفدت الشياطين الراوي:أبو هريرةالمحدث:مسلم – المصدر:صحيح مسلم- الصفحة أو…
றமழான், சுவனத்தை நோக்கிய பயணம்! (கட்டுரை)
ஒரு இஸ்லாமியபிரஜை வாழ்நாட்களில் கழிக்கும் சிறப்பானகாலங்களில் றமழான் மாதமும் ஒன்றாககணிக்கப்படுகிறது. தனதுமாற்றத்தைநோக்கியபயணத்தில் ஒருமைல்கள் றமழானாகும். அல்லாஹ்வின் அருள் நிரம்பிவழியும் மாதம்,இவ் அருள்மிகுமாதத்தைசரியானமுறையில் அறுவடைசெய்வதுஒவ்வொரு இஸ்லாமியபிரஜையின்மீதும் கடமையாகும். காலம் கடந்தபின் கைசேதப்பட்டு,கவலைப்படுவதில் எவ்விதபயனும் இல்லை. உண்மையிலேயே இது அல்குர்ஆனுடையமாதம்,புனிதபத்ர் யுத்தம் நடைபெற்றமாதம் ,ஷைத்தான்கள்…