ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!
ஆணைப் படைத்தான்…!பெண்ணையும் படைத்தான்…!!இயற்கையை படைத்து…அவர்களை இயங்கவும் வைத்தான் !!அந்த வித்தைகாரன் பெயர்தான் – கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான்,அது ‘கணவன்’ !பெண்ணுக்கு பெயரிட்டான்,அது ‘மனைவி’ !இருவரையும்….சேர்த்து வைக்க திட்டமிட்டான்அது ‘திருமணம்’ !! அத்தோடு விட்டானா….?!!‘காமம்’ என்றும்…‘காதல்’ என்றும்…எதிரும் புதிருமாய்,எதையெதையோ வைத்தான்…
புதிதாக திருமணமானவர்களிடையே அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள்…
பிச்சைக்காரன்!
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: “சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை.…
6ஆம் வகுப்பில் பெயிலாகி, ஹலாலை பேணி உயரங்களை தொட்ட ஒருவரின் கதை
என்னுடைய இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள என்னை செதுக்கிய, உருவாக்கிய, கணித ஆசிரியரைப் பார்க்கச் சென்றேன். ஆனால் என் மகிழ்ச்சியை நான் ஆசிரியரிடம் சொல்வதற்கு முன்பே, அவர்கள் இவ்வுலகிற்கு விடை சொல்லியிருந்தார்கள் நான் மிகவும் சோகமடைந்தேன்.. நான் எப்போதும் எல்லா இடங்களிலும்…
500 கோடி நிதி மோசடி – தம்பதியினருக்கு விளக்கமறியல்
கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் 500 கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (28) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
“Entrepreneur Spotlight: The Success Story of Dinemore – From Local Patronage to Global Expansion”
Very few may know the story of Dinemore, one of the most popular semi-fast food restaurants in Sri Lanka, entirely home-grown with a global footprint. Very few may know that…
யாழில் பரவி வரும் கண் நோய்
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி,…
நாம் மறந்தவைகள்!
டீவிகள் வந்தன, புத்தகம் வாசிப்பதை மறந்துவிட்டனர். கார்கள் வந்தன, நடப்பதை மறந்துவிட்டனர். கைப்பேசிகள் வந்தன, கடிதம் எழுதுவதை மறந்து விட்டனர். கம்ப்யூட்டர்கள் வந்தன, வார்த்தைகளை உச்சரிக்க மறந்துவிட்டனர். வங்கிகள் வந்தன, பணத்தின் மதிப்பை மறந்துவிட்டனர். வாசனை திரவியங்கள் வந்தன, பூக்களின் வாசனையை…