• Mon. Apr 6th, 2026

INDIA

  • Home
  • இந்தியாவை உலுக்கும் மற்றொரு வைரஸ் 

இந்தியாவை உலுக்கும் மற்றொரு வைரஸ் 

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் வட மாநிலங்களில் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள…

தந்தையின் கடனை அடைத்த மகள்

கேரளா,மலப்புரம் மாவட்டம் கருவறக்குண்டு என்ற பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம், இவரது மகள் பாத்திமா நவ்ஷா (வயது 9) , நான்காம் வகுப்பு படிக்கும் நவ்ஷாவுக்கு இருபது ரூபாய் தாள் மீது கொள்ளை பிரியம்.  கடந்த இரண்டாண்டுகளாக தனக்கு கிடைக்கும் இருபது ரூபாய்…

பானி பூரிக்கு தடை – புற்றுநோய்க்கு காரணமான செயற்கை நிறமிகள், இரசாயனங்கள் கலப்பு

இந்தியா, கர்நாடகாவில் விற்கப்படும் பானி பூரியின் தரத்தினை பரிசோதித்தபோது, அதிலுள்ள செயற்கை நிறமிகள் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், கபாப், பஞ்சு மிட்டாய் ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள்…

இந்தியாவின் தலைநகர விமான நிலையத்திற்கு நிகழ்ந்த துயரம்

தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை (27) இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள…

தானியங்கி கதவில் சிக்கி சிறுவன் பலி! அதிர்ச்சியில் பாட்டியும் வபாத்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் தானியங்கி கதவில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் சிறுவனின் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வயலத்தூரை சேர்ந்த அப்துல் கபூர்…

மூன்றாவது  முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி

மூன்றாவது  முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.அந்நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து மோடி பதவியேற்றுள்ளார்.

டெல்லியில் 144 தடை உத்தரவு!

இந்திய பிரதமராக  3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதை தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 7 கட்டங்களாக…

5 ஆவது முறையாக வெற்றி பெற்றார் அசாதுதீன் ஓவைசி

2024 மக்களவைத் தேர்தலில் BJP மாதவி லதாவை எதிர்த்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அசாதுதீன் ஓவைசி 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தெலுங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் 6,61,981 வாக்குகள் பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒவைசி வெற்றி பெற்றுள்ளார்.

யூசுப் பதான் 5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி

மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன. பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு…

விராட் கோலிக்கு உயிரச்சுறுத்தல்?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக  பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரத்து செய்துள்ளது.7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் திகதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி…