• Sun. Oct 12th, 2025

LOCAL

  • Home
  • ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்து, 1,500 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்து, 1,500 பேர் காயம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்தனர். 1,500 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட…

உலகில் எங்கிருந்தாலும் யாழ்ப்பாண நூலகத்தின் புத்தகங்களை பயன்படுத்தும் சந்தர்ப்பம்

யாழ்ப்பாண நூலகத்தின் E- Library திட்டம் இன்று (01) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் உலகில்கிருந்தாலும் யாழ்.பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

கச்சத்தீவுக்கு நேரடியாக சென்று, நிலைமைகளை ஆராய்ந்த ஜனாதிபதி

நடிகர் விஜய் கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள் என மோடியிடம் வலியுறுத்திய நிலையில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார (01) கச்சதீவிற்கு விஜயம் மேற்கொண்டார். முன்னதாக யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கச்சத்தீவு நமக்கு முக்கியத்துவமானது. கச்சத்தீவு தொடர்பில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இலங்கையின் எல்லை…

இன்றுமுதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசனப்பட்டி இல்லாத சில வாகனங்களுக்கு ஆசனப்பட்டியை பொருத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும். குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட…

எரிபொருள் விலையில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. 325 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல்…

இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு

2025 செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன…

இஸ்ரேலியரின் தாக்குதலில் 2 இலங்கையர்கள் காயம் – பொத்துவில் பகுதியில் சம்பவம்

அறுகம்பையில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் 2 இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு தம்பதியினர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேலியர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள். ஹோட்டல் உரிமையாளரும் அவரது…

ஜம்மியதுல் உலமாவின் 30 பேர் கொண்ட, புதிய நிர்வாகிகளின் விபரம்

ஜம்மியதுல் உலமா நிர்வாகத் தெரிவுகள் இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதையடுத்த 30 பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பழையவர்களே அப்பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளனர். அவர்களின் விபரம் கீழ்வருமாறு, 1) அஷ்ஷைஹ் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி –…

ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும் ரிஸ்வி முப்தி தெரிவு

ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும் ரிஸ்வி முப்தி சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர், மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 22 வருடமாக தலைவர் பதவியில் தொடரும் வாய்ப்பு ரிஸ்வி முப்திக்கு கிட்டியுள்ளது.

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம்…