• Sun. Oct 12th, 2025

LOCAL

  • Home
  • விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல்…

இலங்கையின் பொருளாதாரம் துரிதகதியில் வளர்ச்சி

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) நிலையான விலையில்…

இலங்கையில் 4 மீன்களுக்கு தடை விதிப்பு

மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடையானது ஆக்கிரமிப்பு மீன் இனங்களான Piranha, Knife Fish, Alligator Gar மற்றும் Redline Snakehead…

கொழும்பு – தெற்கு அதிவேக வீதி விபத்தில் பெண் உயிரிழப்பு

கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலானிகம மற்றும் கஹதுடுவ சந்திப்புகளுக்கு இடையில் 9.6 ஆர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 08 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளிர்சாதன பெட்டியுடன் கூடிய லொறியுடன் மோதியதில்…

போலி தயாரிப்பு மருந்துககள் குறித்து எச்சரிக்கை

தனியார் மருந்தகங்களில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையில் விற்கப்படும் சில மருந்துகளை பரிசோதித்ததில், சில மருந்துகளில் சரியான சேர்மானங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது நோயாளியின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான…

சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்த வேண்டும் – கட்டார் பிரதமர்

சர்வதேச சமூகம், இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி விட்டு இஸ்ரேல் இதுவரை செய்த குற்றங்களுக்காக அந்த நாட்டை தண்டிக்க தயாராக வேண்டும் என கட்டார் பிரதமர் அல் தானி வலியுறுத்தியுள்ளார். நமது சகோதர பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் அழிப்புப்…

“பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது” – பிரதமர்

ஆளும் தரப்பைச் சேர்ந்த பெண் எம்.பியான லக்மாலி ஹேமசந்திரவை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பியான பிரசாத் சிறிவர்தன, கருத்து தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் செயல்.பாராளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது. எனவே சம்பந்தப்பட்ட எம்.பியை கடுமையாக…

அடுத்த வருடமும் இலவச இலங்கை மாணவர்களுக்கு இலவச சீருடையை வழங்கும் சீனா

2026 ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44 இலட்சத்து 18 அயிரத்து 404 மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவதற்கான…

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை – சமல் ராஜபக்ச

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு…

அல்லாஹ், நம் எல்லோரினதும் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளட்டும்…

இங்கு படத்தின் காணப்படும் இளைஞன், எகிப்து இஸ்மாயிலியாவைச் சேர்ந்த மஹ்மூத். அவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நாள் தொழுகைக்கு முன், ஒரு வயதான, பார்வையற்ற மனிதருக்காகக் காத்திருக்கிறார். அவருக்கு உதவ தெருவின் தொடக்கத்திற்குச் சென்று அவருடைய கைகளை பிடித்தபடி, பள்ளிவாசலுக்கு நடந்து…