• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • அமெரிக்காவிற்கும், ஹவுத்திகளுக்கும் இடையே போர் நிறுத்தம்

அமெரிக்காவிற்கும், ஹவுத்திகளுக்கும் இடையே போர் நிறுத்தம்

அமெரிக்காவிற்கும் ஹவுத்திகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது, ​​டிரம்ப், ஏமன் மீது குண்டுவீச்சு நடத்துவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தார், ஹவுத்திகள் தனது நிர்வாகத்திடம் “இனி சண்டையிட விரும்பவில்லை, அவர்களின் கப்பல்களைத் தாக்க மாட்டார்கள்” என்று கூறியதாகக்…

ஒவ்வொரு நாளும், ஒரு புறா

இந்தப் புகைப்படத்தை எடுத்த செவிலியர் கூறியுள்ளதாவது, (இந்த நோயாளி மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவரைப் பார்க்கவும் பராமரிக்கவும் வரவில்லை) அவர் இந்தப் படத்தை எடுத்ததாகவும், ஒரு புறா ஒவ்வொரு நாளும் வந்து…

லிபரல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

லிபரல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைக்கும் என கனடாவின் சிபிசி நியுஸ் தெரிவித்துள்ளது.…

3 நாள்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் புடின்

மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மே 8 ஆம் திகதி முதல் மே…

ஈரானில் ‘பாரிய’ வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயம்

ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் ‘பாரிய’ வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

நாளை வானில் தோன்றும் அதிசயம்

3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பூகோள ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்…

உலகின் முதல் தங்க ATM

சீன நிறுவனமொன்று உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம்…

ட்ரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கை

30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன. ஐரோப்பா, ஆபிரிக்கா…

சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி

சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245% ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை உலக நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப்…

1,000 பாலஸ்தீனியர்களை வரவேற்க தயார் – இந்தோனேசிய அதிபர்

காசாவில் மோதலால் பாதிக்கப்பட்ட 1,000 பாலஸ்தீனியர்களை வரவேற்க இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நாடு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காயமடைந்த, அனாதையான, அதிர்ச்சியடைந்தவர்கள் வெளியேற்றப்படுபவர்களில் அடங்குவர், அவர்கள் குணமடையும் வரை, பாதுகாப்பாக திரும்பும் வரை தற்காலிகமாக இந்தோனேசியாவில் தங்குவார்கள். இந்தோனேசிய வெளியுறவு…