பச்சை குத்தியவர் கிருமி தாக்கி மரணம்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமீபத்தில் காலில் பச்சை குத்திக் கொண்டார். பச்சை குத்திய சில நாட்கள் கழிந்த நிலையில் அவரது காலில் பயங்கரமான வலி ஏற்பட்டது. எனவே, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் உயிர் கொல்லி தொற்று…
கட்டார் நெருக்கடியை ஏற்படுத்தியது நானே! பரபரப்பை ஏற்படுத்திய ட்ரம்ப்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு நானே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைக்கு அமைய, கட்டாருடனான உறவினை கைவிடுவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்ட…
மியன்மார் விமான விபத்தில் திடீர் திருப்பம்! காணாமல் போனோர் 120 பேரில் 15 பேர் உயிருடன் மீட்பு!
விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட விமானத்திலிருந்து 15 பயணிகளை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். மியன்மாரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. மியன்மாரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு…
ஈரான் பாராளுமன்ற பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் பழி
இன்று புதன்கிழமை, ஈரான் தலைநகரில் அமைந்துள்ள பாராளுமன்ற வெளிப்பகுதியில் இருவேறு குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் பாராளுமன்ற பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என எமது முஸ்லிம் வொய்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
கத்தார் – அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம்
சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், அமீரகம், யெமன் ஆகிய 5 நாடுகளும் நேற்று காலை கத்தாருடன் கொண்டிருந்த தூதரக உறவை திடீரென துண்டித்துக் கொண்டன. கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்த நாடுகள்…
அரபு நாடுகளின் தீர்மானம் குறித்து கட்டார் கவலை
கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளது. இது தொடர்ப்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு…
கட்டார்தான் அடுத்த இலக்கு
அரபு முஸ்லீம் உலகம் இன்னொரு இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளது . காபிர்களை விட முனாஃபிக்குகள் மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம் . ஒரிரு தினங்களுக்கு முன்னர் கசிந்த இரகசிய ஈ மெயில் தொடர்பு அந்த பிரிவின் சவப்பெட்டிக்கு கடைசி…
(Breaking )சவூதி,எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான ராஜதந்திர உறவை துண்டித்தது. மக்களையும் வெளியேற பணிப்பு
சவூதி,எகிப்து, பஹ்ரைன், ஓமான், டுபாய் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவை துண்டித்துள்ளன! பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கவே இந்த அதிரடி தீர்மானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்டார் நாட்டவர்களை 14 நாட்களுக்குள் வெளியேறி செல்லுமாறு பஹ்ரைன்…