காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை – உலக தலைவர்கள் இந்த குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர்.
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை பிரச்சாரம் பற்றி ஏஞ்சலினா ஜோலி, “இது எங்கும் தப்பிச் செல்ல முடியாத சிக்கித் தவிக்கும் மக்களின் மீது திட்டமிட்ட குண்டுவீச்சு ஆகும். காசா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது மற்றும் வெகுஜன புதைகுழியாக…
காஸாவில் சிக்கி இருந்த இலங்கையர்கள் 17 பேருக்கு ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்திற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 596 வெளிநாட்டு மற்றும் இரட்டை பிரஜைகளில் பதினேழு (17) இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 இலங்கையர்களில் 15 பேர் இன்று நண்பகல் வேளையில் ரஃபா எல்லையை கடந்து…
இடிபாடுகளுக்குள் ஒரு இளம் பிஞ்சு
அவள் தவழ்ந்த வீடு தரை மட்டமாகிக் கிடந்தது சோறூட்டிய தாய் சொர்க்கத்துக்குப் போயிருந்தாள். வாப்பாவின் கண்கள் வானத்தைப் பார்த்த படி அசையாதிருந்தன. கையிலிருந்த கரடி பொம்மை முன்னங் கையோடு சேர்த்து மூலையில் கிடந்தது. அவளுக்குக் கண்ணீர் வரவில்லை இரண்டு விழிகளிலும் இரத்தம்…
இந்தப் பையில் உள்ளது ஒரு பலஸ்தீன குடும்பத்தின் உடல் பாகங்கள்
காசாவைச் சேர்ந்த ‘பத்ரசாவி (Badrasawi) குடும்பத்தின் உடல் பாகங்களே இவை. இந்த முழு குடும்பமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தயாரித்த குண்டுகளால் அழிக்கப்பட்டது. இந்த பையில் குடும்பத்தின் துண்டுகள் சேகரிக்கப்பட்டன.
பென்ஜமின் நெதன்யாகு மனிதகுலத்திற்கு எதிரான குற்றவாளி – கொலம்பியா ஜனாதிபதி
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோஇஸ்ரேலை கண்டித்துள்ளார். பாலஸ்தீனிய மக்களை காசாவிலிருந்து அகற்றி அதைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று பெட்ரோ X இல் பதிவிட்டுள்ளார், ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் படத்துடன். “இந்த இனப்படுகொலையை நடத்தும் அரசின் தலைவர்…
இஸ்ரேலுடனான உறவை முறிக்கிறது கொலம்பியா
கொலம்பியாவும் இஸ்ரேலுக்கான தூதரை ஆலோசனைக்காக திரும்ப அழைக்கிறது இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். “பாலஸ்தீன மக்களின் படுகொலையை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் நாங்கள் அங்கு இருக்க முடியாது” என்று பெட்ரோ X இல் எழுதினார்.
உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீனா – வீழும் பயத்தில் அல்ல, அழியும் பயத்தில் இஸ்ரேல்
சீனா தனது இணையதள சேவைகளில் வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது. ஏமானின் ஹவுத்தி படைகள் இஸ்ரேல் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏமானி படைகள் தங்களது அதிகாரப்பூர்வ தாக்குதலை தொடங்கிவிட்டனர். நேற்று இராக்கில் இருக்கும் அமேரிக்க தளங்கள்…
முஸ்லிம்களின் இரத்தம் தேடியலையும் இஸ்ரேல், முழு குடும்பத்தையும் கொன்றொழித்தது
இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காஸாவில் வாழ்ந்து வந்த முழு குடும்பத்தையும் முஸ்லிம்களின் இரத்தம் தேடியலையும் இஸ்ரேல் கொன்றொழித்துள்ளது. அல்லாஹ் இந்தக் குடும்பத்தை பொருந்திக் கொள்ளட்டும், இவர்கள் சிந்திய இரத்தம் பலஸ்த்தீன் விடுதலைக்கு உரமாகட்டும். பலஸ்தீனர்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமையுண்டு என்பதை…
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை நோக்கி யேமன் ஆயுதப்படைகள் தாக்குதல் – காசா தாக்குதலை நிறுத்தும்வரை தொடருமெனவும் அறிவிப்பு
யேமன் ஆயுதப்படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை நோக்கி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதை உறுதிசெய்துள்ளன. காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை, மேலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதில் தொடர்ந்து உறுதியளிக்கிறது எனவும், யேமன் ஆயுதப் படைகளின் சார்பில்…
கனிய எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்
பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர ஈவிரக்கமற்ற தாக்குதல் நீடித்து வரும் நிலையில், கனிய எண்ணெய் விலை குறித்தும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மையால் கனிய எண்ணெய் விலை குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…