• Thu. Oct 23rd, 2025

WORLD

  • Home
  • இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் ஊழியர்களுக்கு வேலை- 100 நிறுவனங்கள் முடிவு

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் ஊழியர்களுக்கு வேலை- 100 நிறுவனங்கள் முடிவு

இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரு நிறுவனங்களான அடாம் வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஆவின் ஆகியவையும் 4 நாட்கள் வேலை…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிய கட்டுப்பாடுகள்!

சீனாவில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு. சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும்…

மலேசியாவின் 10 ஆவது பிரதமரானார் அன்வர் இப்ராகிம்

மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று -24- வெளியிட்டது. இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்.…

293 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட ஆமை கப்பல்!

சவூதி அரேபியாவில், 293 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளனர்.…

தோல்வியைச் சந்தித்த மஹாதீர், 53 ஆண்டுகளில் முதல் சந்தர்ப்பம்

மலேசியாவின் மூத்த தலைவரான மஹாதீர் முஹமட் 53 ஆண்டுகளில் தனது முதல் தேர்தல் தோல்வியை சனிக்கிழமையன்று சந்தித்தார். இது ஏழு தசாப்த கால அரசியல் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கும். 97 வயதான மகாதீர், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மலேசியாவின் பிரதம மந்திரியாக…

மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது

இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. FIFA அமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

‘ஜி-20’ மாநாட்டின் போது கனடா பிரதமருடன் சீன அதிபர் நேருக்கு நேர் மோதல்

இந்தோனேசியாவின் பாலித்தீவில் ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 15, 16-ந் தேதிகளில் நடந்தது. இந்த மாநாட்டின்போது, மூடிய அறையில் நடந்த விவாதத்தில் தங்கள் நாட்டின் தேர்தல்களில் சீனா தலையிட்டதாகவும், உளவு பார்த்ததாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிப்பேசினார்.…

8 பில்லியனை கடந்த உலக சனத் தொகை

உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 7 பில்லியனை கடந்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட…

அமெரிக்க இடைத்தேர்தலில் நபீலா சயீட் வெற்றி

நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைத்தேர்தலில் நபீலா சயீட் இலிநொய் மாநிலத்தின் பொதுச்சபைக்கு 52.3 % வாக்குகளைப்பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பல சவால்களுக்கு மத்தியில் நடைபெற்ற இத்தேர்தலில் அனுபவம் வாய்ந்த குடியரசு கட்சி உறுப்பினரை எதிர்த்து, இந்திய வம்சாவளியினை சேர்ந்த 23 வயதே நிரம்பிய…

உயிர் தப்பி இருக்க மாட்டேன் – இம்ரான் கான்“

தனது காலில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன” என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பங்கேற்ற இம்ரான்கான், நவேத் என்ற இளைஞரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவருடைய காலில்…