• Sat. Oct 11th, 2025

Month: July 2017

  • Home
  • மோசடியாக உயர்தரப் பரீட்சை எழுதினால் கடும் நடவடிக்கை!

மோசடியாக உயர்தரப் பரீட்சை எழுதினால் கடும் நடவடிக்கை!

மோசடியான முறையில் கஷ்டமான மாவட்டங்களுக்கு சென்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மணாவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடப் போவதில்லை என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற இடமளிக்கும் பாடசாலை அதிபர்களை…

ராம்குமார் தற்கொலை வழக்கு! கேள்விகளுக்கு சிறைத்துறையின் ‘அதிர்ச்சி’ பதில்!

ராம்குமார் தற்கொலை வழக்குத் தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கு, தமிழக சிறைத்துறை பதில் அளிக்க மறுத்துள்ளது. இதனால், மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் பிரம்மா முடிவு செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.…

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம்

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம் இன்று(30)  யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபர்  நா. வேதநாயகன் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…

ஐ எஸ் தாக்குதல் விவகாரம் ; அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வருகின்றனர்

ரத்மலான விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றை கடத்தி கொழும்பு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ எஸ் ஐ எஸ் தீவுரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் புலனாய்வு செய்ய அமெரிக்க…

ஆசியாவின் உயரமான கட்டிடம் இலங்கையில் – 2022 இல் நிர்மாணப் பணி நிறைவு

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று -30- கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது. இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த கட்டிடம் உலகில் உயரமான…