FLASH NEWS ! கிழக்கு மாகாண சபை 20வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு
20வது திருத்த சட்டமூலம் இன்று கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20வது திருத்த சட்டமூலம் இன்று (2017.09.11) கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவிருந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ( முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் கூட்டமைப்பு) யாரும் சபை அமர்வுக்கு…
மியன்மாரில் இருந்து பங்ளாதேஷ் தப்பிவந்த முகமது சேயுவின் கண்ணீர் கதை
முகமது சோயுக்கு வயது 33. மியான்மர், ராக்கின் மாநிலத்தின் புதிடாங் நகரைச் சேர்ந்தவர். அவர் 10 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து பங்களாதேசிற்கு தப்பிச் சென்றார். பங்களாதேஷ், சிட்டாகாங் நகரின் ஒரு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சோயிடம் பத்திரிக்கையாளர் ’கேட்டி அர்னால்ட்’ எடுத்த…
ரோஹிங்கிய விவகாரம்: தாருஸ்ஸலாமில் விசேட சொற்பொழிவு
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைகளை கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நாளை (12) செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட சொற்பொழிவு நடைபெறவுள்ளது. ~ரோஹிங்கிய முஸ்லிம்கள்: நெருக்கடிக்கான பின்னணியும் அரசியல் எதிர்காலமும்|…
ரோஹின்யாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையே நடக்கிறது – வங்காளதேசம்
ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிருக்குப் பயந்து அங்கிருந்து கால்நடையாகவும், படகுகள் மூலமாகவும் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடையத் தொடங்கினர். அங்கு சுமார் 3 லட்சம் மக்கள் சென்று அடைந்து விட்டனர். அவர்கள் அங்கு காக்ஸ் பஜார் பகுதியில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுக்கு…
கட்டார்- சவூதி உரையாடலையடுத்து சவூதி கடும் அதிருப்தி
கட்டார் தலைவர் மற்றும் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்து கட்டாருடனான பேச்சு வார்த்தைகளை இடைநிறுத்துவதாக சவூதி அறிவித்துள்ளது. சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து…
உயிர் போக்கும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டு என்றால் என்ன? (கட்டாயம் வாசியுங்கள்)
‘ப்ளூ வேல்’ விளையாட்டு இது ஒரு 50 day challenging game ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு task இந்த game ownerta இருந்து உங்களுக்கு வரும் அது என்ன மாதிரியானதுனா உன் கையில பிளேடு வச்சி 3 தடவ cutபண்ணிக்க…
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2018 புதிய கல்வியாண்டிற்கு மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்
இலங்கையின் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2018 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு…
ஒரு இலங்கையனின் ஈடு செய்யமுடியாத இழப்பு : கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன்
( 02 திகதி செப்டம்பர் மாதம் 2017 இல் காலமான கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் குறித்து எனது நினைவுப்பகிரல் ) “நாங்கள் இலங்கையர்கள் என்று வரவேற்கப்பட வேண்டும் நாங்கள் அதை இயன்ற அளவு விரைவாக செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் …
கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!
இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன் படுகின்றோம், எங்களுடைய நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மானுட வாழ்வின் பல்வேறு அமசங்களையும் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளோடு இயைந்து செல்வதற்கு வழி…
வெளிநாட்டில் வேலைசெய்யும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்
வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் (vacation) விடுமுறையில் நாட்டிற்கு வந்து மீண்டும் அதே கம்பனிக்கு இடண்டு வருடம் ஒப்பந்தம் முடிவுற்ற பிறகு மீண்டும் திரும்பி செல்லும்போது தங்களுக்குரிய (Bureau insurance) காப்புறுதி பணத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே செலுத்தலாம் என இலங்கை வெளிநாட்டு…