• Sat. Apr 4th, 2026

Month: December 2017

  • Home
  • “அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்கும்” ஜோர்டன் எச்சரிக்கை

“அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்கும்” ஜோர்டன் எச்சரிக்கை

“அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்கும்” ஜோர்டன் எச்சரிக்கை ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை…

மேயர் பதவியில், ஜெயிக்க முடியும் – ஆசாத் சாலி நம்பிக்கை

மேயர் பதவியில், ஜெயிக்க முடியும் – ஆசாத் சாலி நம்பிக்கை சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்டவையாக ஒரு கட்சியின் செயலாளரான  தன்னை,  கொழும்பு மேயர் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை சிறப்புக்குரியது என ஆசாத் சாலி குறிப்பிட்டார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில், ஜனாதிபதி…

முஸ்லிம் வியாபாரிகள், மிக கவனத்துடன் செயற்பட வேண்டும்

முஸ்லிம் வியாபாரிகள், மிக கவனத்துடன் செயற்பட வேண்டும் தற்போது டிசம்பர் மாதத்திற்குரிய வியாபார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் வியாபாரிகள் மிகுந்த பொறுப்புடனும், அவதானமாகவும் செயற்பட வேண்டுமென முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன்…

மங்கள’வின் வரவு செலவுத் திட்டதிற்கு ஜனாதிபதி பாராட்டு…

மங்கள’வின் வரவு செலவுத் திட்டதிற்கு ஜனாதிபதி பாராட்டு… நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெறும் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று(04) கலந்து…

ஐக்கிய சமாதான கூட்டமைபின் செயலாளராக ஹஸனலி நியமனம்

ஐக்கிய சமாதான கூட்டமைபின் செயலாளராக ஹஸனலி நியமனம் ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு ஹஸனலி அவர்களை செயலாளர்நாயகமாக நியமித்து  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்உறுதிப்படுத்தியுள்ளார். தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதான முன்னனி ஆகியகட்சிகள் இணைந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பிற்கு ஹஸனலிஅவர்களை செயலாளர் நாயகமாக நியமித்து  தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நான் மஹிந்தவை, ஆதரிக்கும் ஒருவன் – NM ஷஹீத்

உள்ளூராட்சிமன்ற வர்த்தமானி அறிவித்தலில் நாம் சுட்டிக்காட்டிய பிழைகளை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்றுக்கொண்டு, திருத்தங்களை மேற்கொள்ள இணங்கியது ஓர் நீதியான அனுகுமுறையாகும். எனவேதான் வர்த்தமானிக்கெதிரான மனுவை வாபஸ் பெற முடிவுசெய்தோம் என்று சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.ஷஹீத் தெரிவித்தார். உள்ளூராட்சிமன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக…

இலங்கையை நெருங்கும் ஆபத்து! கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை

இலங்கையை நெருங்கும் ஆபத்து! கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை ——————– அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து கிழக்கு பகுதியின் 1350 கிலோ மீற்றர் தூரத்தில்…

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவித்தல் இன்று

248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவித்தல் இன்று நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் பிரகடனப்படுத்தப்படாமல் எஞ்சியுள்ள 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோரும் அறிவித்தல் இன்று வெளியிடப்படும். இன்று முதல் 20ம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும். வேட்புமனுக்கள்…

“வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களிலேயே தங்கியுள்ளது” – பசில் ராஜபக்ச

“வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களிலேயே தங்கியுள்ளது” – பசில் ராஜபக்ச எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வி முஸ்லிம் வாக்காளர்களிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில் முஸ்லிம்களின் வாக்குகள் மிகவும் பெறுமதி வாய்ந்தனவாகும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியது ஏன்?

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியது ஏன்? டெல்லியில் நடக்கும் இந்தியா – இலங்கை இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடையூறு ஏற்படுத்திய காற்று மாசுவை சமாளிக்க, இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர். கடந்த பல வாரங்களாக காற்று…