ஜனவரி முதல் பொலிதீனுக்கு தட்டுப்பாடு
(ஜனவரி முதல் பொலிதீனுக்கு தட்டுப்பாடு) லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பை குறித்த தகனம் நடைமுறைக்கு வர இன்னு சில நாட்களே உள்ள நிலையில், பொலிதீனுக்கு தட்டுப்பாடு நிலவ அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அகில இலங்கை பொலிதீன்…
தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச வாகனங்களை பயன்படுத்த தடை
(தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச வாகனங்களை பயன்படுத்த தடை) ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 02 வாகனங்களைத் தவிர வேறு எந்த அரச வாகனங்களும் தேர்தல் காலங்களில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களின்…
வில்பத்து விடயத்தில் பொதுபல சேனாவை எச்சரித்த பஸில்
(வில்பத்து விடயத்தில் பொதுபல சேனாவை எச்சரித்த பஸில்) “உனக்கு அரசியல் விளங்குவதில்லை”யென நாம் வில்பத்து தொடர்பில் குரல் கொடுத்த போது பசில் ராஜபக்ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.…
மிக உன்னத ஜனாஸா (உண்மைச் சம்பவம்)
(மிக உன்னத ஜனாஸா – உண்மைச் சம்பவம்) சுல்தான் முஹம்மத் அல் கானூனி ஒரு நாள் இரவு திடீரென தூக்கத்தில் இருந்து விழித்து எழும்பினார். தான் கண்ட கனவினால் பதற்றம் அடைந்தவராக தனக்கு நெருக்கமான காவலாளியை அழைத்து குதிரையை தயார்படுத்தும் படி…
மஹிந்தவின் உருவத்தை பயன்படுத்த, சுதந்திர கட்சிக்கு உரிமையில்லை
(மஹிந்தவின் உருவத்தை பயன்படுத்த, சுதந்திர கட்சிக்கு உரிமையில்லை) நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்தைப் பயன்படுத்தும் உரிமை கூட்டு எதிரணிக்கே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இந்த உரிமை இருப்பதாக கூட்டு…
நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நான்கு யுவதிகளின் உயிரை காப்பாற்றிய இளம் பிக்கு..!
(நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நான்கு யுவதிகளின் உயிரை காப்பாற்றிய இளம் பிக்கு..!) ஒருவருக்கு இரக்கத்தைக் காட்டுவதைப் போன்றே உயிர்காக்க வழிசெய்தலும் உயரிய தர்மமாக கொள்ளப்படுகிறது. அதனை எடுத்துகாட்டாகும் வகையில் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த நான்கு யுவதிகளின் உயிரை…
தேர்தலில் போட்டியிடும் 10 வீதமானோருக்கு அடையாள அட்டை இல்லை
(தேர்தலில் போட்டியிடும் 10 வீதமானோருக்கு அடையாள அட்டை இல்லை) எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுள் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வேட்பாளர்கள் அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய…
பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு பிறகு அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் தடை
(பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு பிறகு அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் தடை) உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்த அனைத்து பிரச்சாரங்களும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய…
இன்றைய தினம் இலங்கையை பிரட்டிப்போட்ட சுனாமி. (ஒரு சோக மீள்பார்வை)
(இன்றைய தினம் இலங்கையை பிரட்டிப்போட்ட சுனாமி. (ஒரு சோக மீள்பார்வை) பூத்திருந்த இந்து சமுத்திரம் காலைக் கதிரவனின் வரவை வழமை போல் வரவேற்கக் காத்திருந்த நேரம் மகா சமுத்திரத்தின் ஆழியில் ஏற்பட்ட பிறழ்வுகள் பூகம்பமாகி இந்தோனேசியாவின் சுமாத்திரா மேற்குப் பிரதேசத்திலிருந்து சுமார்…
அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை விபரம் இதுதான்
(அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை விபரம் இதுதான்) பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சதொச…