“21 பேரும் பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும்” ஹரீஸ் கடும் எச்சரிக்கை
(“21 பேரும் பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும்” ஹரீஸ் கடும் எச்சரிக்கை) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களைக் கொண்டு இந்த நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாருங்கள் இல்லையேல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையின்போது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக…
ஒலுகரந்த பள்ளிவாசல் மீது, கல்வீச்சு தாக்குதல்
(ஒலுகரந்த பள்ளிவாசல் மீது, கல்வீச்சு தாக்குதல்) அனுராதபுரம் கெகிராவ பகுதியில் உள்ள ஒலுகரந்த கிராமத்தில் நேற்று இரவு (07.03.2018) இனவாதத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது ஒலுகரந்த பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸ்…
“அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – மஹிந்த
(“அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – மஹிந்த) நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்…
குருந்துகொல்ல, கட்டுகஸ்தொட்ட தாக்குதல் update
(குருந்துகொல்ல கட்டுகஸ்தொட்ட தாக்குதல் update) நேற்று (07.03.2018) காலை குருந்துகொல்ல, 4ஆம் கட்டை, கட்டுகஸ்தொட்ட முஸ்லிம் குடுயிருப்பு பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் வியாபாரஸ்தலங்களும். பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களின் பின் மீண்டும் அதே நாள் இரவு 11 மணியளவில் மீண்டும் 600…
(07.03.2018) நேற்று இரவு இடம்பெற்ற மேலும் பல தாக்குதல்கள்
(07.03.2018 – நேற்று இரவு இடம்பெற்ற மேலும் பல தாக்குதல்கள்) குருந்துகொல்ல கட்டுகஸ்தொட்ட, அம்பதென்ன, செனரத்கம, மடவல, அலதெனிய, உல்லதுபிட்டிய, மெனிக்ஹின்ன, பூஜாபிட்டிய உள்ளிட்ட இன்னும் சில முஸ்லிம் பகுதிகள் மீது புதிதாக தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
“சட்டத்தை உரிய முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும்” மஹிந்த
சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்துவதே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்கும் ஒரே வழி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிசாரை உரிய வகையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த…
கொழும்பில் மீட்கப்பட்ட மனிதத்தலை ‘கொஸ் மல்லி’ உடையது
(கொழும்பில் மீட்கப்பட்ட மனிதத்தலை ‘கொஸ் மல்லி’ உடையது) கொழும்பில் இன்று -07- காலை மீட்கப்பட்ட மனித தலை தொடர்பிலான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கொழும்பு, கொஸ்வத்தை பண்டாரநாயக்க மாவத்தையில் நேற்று காலை மனித தலை ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பான தகவல் வெளியாகி…
இனவாத வன்முறைகள் தொடர்பில், குமார் சங்ககார
(இனவாத வன்முறைகள் தொடர்பில், குமார் சங்ககார) இலங்கைக்குள் எவரும் மத மற்றும் இனம் காரணமாக அச்சுறுத்தலுக்கோ, பிரச்சினைகளுக்கோ ஆளாகக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு நாடு மற்றும் ஒரே இனம்…
பூஜாபிட்டிய வீதியில் முஸ்லிம் வர்த்தகரின், மரஆலையை தீயிட்ட இனவாதிகள் (படங்கள்)
(பூஜாபிட்டிய வீதியில் முஸ்லிம் வர்த்தகரின், மரஆலையை தீயிட்ட இனவாதிகள் – படங்கள்) அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில் சற்றுமுன்னர் (07) முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்த…
சிங்களவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் – சுரேஸ்
(சிங்களவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் – சுரேஸ்) கண்டி- திகன வன்செயல் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நிலையை தெளிவாக காட்டியிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற…