• Sun. May 24th, 2026

Month: April 2018

  • Home
  • உடல் வறட்சியை போக்கும் தர்ப்பூசணியில் இவ்வளவு நன்மையா…?

உடல் வறட்சியை போக்கும் தர்ப்பூசணியில் இவ்வளவு நன்மையா…?

(உடல் வறட்சியை போக்கும் தர்ப்பூசணியில் இவ்வளவு நன்மையா…?) வெயில் காலத்தில் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களில் தர்ப்பூசனியும் ஒன்று. வெயில் காலத்தில் ஏற்படும் அதிகளவான உடல் வறட்சியை தர்ப்பூசனி இலகுவாக நிவர்த்தி செய்து விடுகின்றது. தர்ப்பூசனியில் உள்ள நீர்ச் சத்துக்கள் மற்றும்…

25 பேர் வாக்களித்திருந்தாலும், அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும்

(25 பேர் வாக்களித்திருந்தாலும், அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும்) நம்பிக்கையில்லா பிரேரணையின் போது சபைக்கு வராத ஸ்ரீ ல.சு.க.யின்  25 பேர் வாக்களித்திருந்தாலும் அரசாங்கமே வெற்றி பெற்றிருக்கும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். தேர்தலின் பின்னர் அரசாங்கம் முடிந்துவிட்டது போன்று…

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தல்

(அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தல்) அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கான விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சாரதிகளின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின், வெளியேறும் வாயிலை அண்மித்த வாகனங்களை பத்து விநாடிகளுக்குள் வெளியேற்ற முடியும் என்று அதிவேக நெடுஞ்சாலையின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க…

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு) இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த , எஹெலியகொட, கிரியெல்ல, அயகாம, இரத்தினபுரி, கொலொன்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மண்சரிவு…

பொதுஜன முன்னணியின் மே தின நிகழ்வுகள் காலியில்

(பொதுஜன முன்னணியின் மே தின நிகழ்வுகள் காலியில்) ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியானது முதன் முறையாக ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்து மே தின பேரணியினை மே 07ம் திகதி காலி, சமனல மைதானத்தினை மையமாகக் கொண்டு நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி,…

புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…

(புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…) தமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி நேற்று(08) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக செய்தித் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மாகாணங்களில் மழை

(பெரும்பாலான மாகாணங்களில் மழை) சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கையின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை கல்குடா, வெலிகந்த, பொலன்னறுவை, அம்பன்பொல, மதுரங்குளி ஆகிய இடங்களில் நண்பகல் சூரியன்…

சேவா பியச நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு

குருநாகல் மாவட்டம், வாரியபொல தேர்தல் தொகுதியில் மெல்லபொத, எபவள பிட்டிய கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கான (சேவா பியச)  சேவை மைய நிலையம் இன்று 06.04.2010   மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், குருநாகல் மாவட்ட செயலாளர்,  வாரியபொல பி ரதேச செயலாளர்  மற்றும் முன்னாள்…

இலங்கை முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றது

(இலங்கை முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றது) அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வீரர் இந்திக திசாநாயக்க வௌ்ளிப்…

சதொச முன்னாள் தலைவர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் ​போது, சதொச நிறுவனத்துக்கு சொந்தமான 39 மில்லியன் ரூபாயை,…