ஜகாத் வழங்கும் முறைகள்
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் என்ற பொதுவான போதனையுடன் முடித்து கொள்ளலாமல் தர்மம் வழங்கும் கடமை யார் மீது? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எவருக்கு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்ததுள்ளது. ஜகாத்த்தின் நோக்கம் வறுமை ஒழிப்பாகும்.…
பிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு
(பிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு) அஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது . ஆயினும் மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கும் தூதர் நபி…
நோன்புப் பெருநாள் என ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது
(நோன்புப் பெருநாள் என ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது)
மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு…
(மன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு…) மன்னார் மரிச்சிக்கட்டி ஹுனைஸ் நகர் குபா ஜும்மா பள்ளிவாயல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தை மரிச்சிக்கட்டி ஜம்மியதுல் உலமா தலைவர் தவ்பீக் மவ்லவி மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.
இருசக்கர வாகனங்களும், முதுகு வலியும்
(இருசக்கர வாகனங்களும், முதுகு வலியும்) இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பஸ் ஓட்டுநர்களும்…
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது…
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட…
உடற்பருமன் பிரச்சனை, துரித ஆலோசனை வழங்க 24 மணிநேர தொலைபேசி சேவை
(உடற்பருமன் பிரச்சனை, துரித ஆலோசனை வழங்க 24 மணிநேர தொலைபேசி சேவை) மிதமிஞ்சிய உடற்பருமன் பிரச்சனை தொடர்பில் துரித ஆலோசனை வழங்க 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி சேவையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. அளவுக்கு அதிகமான உடற்பருமனைக் குறைத்துக் கொள்வதற்கு…
ஃபேஸ்புக் தளத்தில் புதிய வசதி அறிமுகம்..!
(ஃபேஸ்புக் தளத்தில் புதிய வசதி அறிமுகம்..!) ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு…
உலகின் பல நாடுகளில் வெள்ளிகிழமை பெருநாள் ; சர்வதேச வானிலை ஆய்வு நிலையம் எதிர்வு கூறியது .
(உலகின் பல நாடுகளில் வெள்ளிகிழமை பெருநாள் ; சர்வதேச வானிலை ஆய்வு நிலையம் எதிர்வு கூறியது .) உலகின் பல முஸ்லிம் நாடுகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையே புனித நோன்பு பெருநாளை வரும் என சர்வதேச வானிலை ஆய்வு நிலையம் (International Astronomical…
இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு
(இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு) அண்மையில் வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டாரவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம்…