பிளாஸ்டிக் வாளிகளையும் மண்வெட்டிகளையும் கொடுத்து முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திகளை முறியடிக்க முடியுமா?
(பிளாஸ்டிக் வாளிகளையும் மண்வெட்டிகளையும் கொடுத்து முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திகளை முறியடிக்க முடியுமா?) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் மாபெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக பிளாஸ்டிக் வாளிகளையும் மண் வெட்டிகளையும் கொடுத்து மக்களைக் குழப்புவதற்கு வங்குரோத்து நிலை அடைந்துள்ள சில அரசியல்வாதிகள்…
ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்
(ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்) ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும், புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின்…
பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்
(பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பல லட்சம் கோடி வைரங்கள்) அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை…
அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
(அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை) நுகர்வோர் சேவை அதிகாரசபை சட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை…
அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ; ஆகஸ்ட் 17 கொழும்பில்
(அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ; ஆகஸ்ட் 17 கொழும்பில்) அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாரியஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜனஇளைஞர் முன்னணி என்பன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைஏற்பாடு செய்துள்ளது. இதுவரையில் கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான மக்கள்கூட்டமொன்றை இதன்போது கூட்டவுள்ளதாகவும் அவர் கூறினார். பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று ஆர்ப்பாட்டத்தை நடக்கவிடாமல் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதற்காக எதிர்வரும் 17 ஆம்திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை முன்னரேஅறிவிக்காதிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி – 10 சுவாரசிய தகவல்கள்
உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.…
சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி
(சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி) இந்தியா, தமிழ் நாட்டில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35), லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சவீதா (32). ஒரு தனியார் பள்ளியில்…
உலகக்கோப்பை வெற்றி- துள்ளிக் குதித்த பிரான்ஸ் அதிபர்
(உலகக்கோப்பை வெற்றி- துள்ளிக் குதித்த பிரான்ஸ் அதிபர்) ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில்…
பேலியகொடை பகுதியில் தீ விபத்து
(பேலியகொடை பகுதியில் தீ விபத்து) பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த…
சம்பியன் ஆகியது பிரான்ஸ்
(சம்பியன் ஆகியது பிரான்ஸ்) ரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில்…