• Sun. Oct 12th, 2025

Month: July 2018

  • Home
  • புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? _ பகுதி 2

புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? _ பகுதி 2

(புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? _ பகுதி 2) புதிய தேர்தல் விகிதாசாரத் தேர்தலுமல்ல, கலப்புத் தேர்தலுமல்ல. நூறு வீதம் தொகுதிமுறைத் தேர்தலாகும் ================================= கிழக்கு முஸ்லிம்களுக்கு புதிய தேர்தல் முறையினால் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் இல்லை; என்றும் கிழக்கிற்கு…

புதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? – பகுதி-1

(புதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? – பகுதி-1) தொகுதிமுறைத் தேஒர்தலில் ஒரு தொகுதியில் எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அந்த சமூகத்திலிருந்தே ஒரு பிரதிநிதி தெரிவுசெய்யப்படுவது சாத்தியமாகும். அங்கு சிறுபான்மையாக உள்ளவர்களும் அங்கு போட்டியிடுகின்ற பெரும்பான்மை வேட்பாளர் ஒருவருக்கு…

மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

(மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது) மாகாண சபைகள் தொடர்பான புதியசட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது பல குளறுபடிகளை கொண்டது. முஸ்லிம்சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல்ஆக்கக்கூடியது. எனவே பழைய முறையில்மாகாண சபைத்தேர்தலை நடத்த வேண்டும் என

மரண தண்டனைதான் ஒரே வழி; ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே

(மரண தண்டனைதான் ஒரே வழி; ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே) இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை முற்றாக ஒழிக்கும் நோக்கில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி  தீர்மானித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.மரண தண்டனையே போதைப் பொருளின் கோரப் பிடியில்…

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு பாகம்-5

(நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு பாகம்-5) வை எல் எஸ் ஹமீட் 6 வது பாராளுமன்றத் தேர்தல் ————————————— 22 மார்ச், 1965 மொத்த ஆசனங்கள் -151 ஐ தே க- 66 ஆசனங்கள் (43.7%) வாக்குகள் -1,590,929 (39.31%) சு…

முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு

(முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு) எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 21ஆவது வருடாந்த மாநாட்டில் சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்த இரு…

ඉන්ධන මිල හැසිරවීම තුළින් ජනතාව සූරාකෑම

(ඉන්ධන මිල හැසිරවීම තුළින් ජනතාව සූරාකෑම) සති අටක කාලයක් ඇතුළත දෙවෙනි වරටත් ඉන්ධන මිලේ වැඩි වීමක් අපි අත්දකින පළමු අවස්ථාව මෙය විය හැක. අද පෙට්‍රල් ලීටරයක මිල රු.145ක් වන අතර…

Fleecing the public through fuel price manipulation

(Fleecing the public through fuel price manipulation) Fuel prices have been increased yet again within a period of about eight weeks – a situation we have never experienced earlier. Now…

இரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

(இரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து) இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை… இரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து…… இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை…

“பொது ஜன ரள” நாளை(14) ஆரம்பம்

(“பொது ஜன ரள” நாளை(14) ஆரம்பம்) ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் “பொது ஜன ரள” எனும் பொதுமக்களுக்கான அழைப்பானது நாளை(14) வட மத்திய மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறித்த முன்னணி தெரிவித்துள்ளது. “அரசுக்கு எதிரான பேரணியில் மக்களின் குரல்”…