• Sat. Oct 11th, 2025

Month: October 2018

  • Home
  • துமிந்த சில்வாவின் மரண தண்டனையினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது…

துமிந்த சில்வாவின் மரண தண்டனையினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 5 பேரும் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து, தம்மை வழக்கில் இருந்து…

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் கிம்பே தீவில்…

உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!

(உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்!) சருமம் மற்றும் முடிக்காக தயாரிக்கப்படும் கொஸ்மட்டிக் கொருட்களைப் போன்றே பற்களின் பாருகாப்பிற்கும் பல வகையான பொருட்களை சந்தையில் உள்ளன. ஆனால் அவை எல்லாம் போதியளவு தீர்வைத் தருகின்றதா எனக் கேட்டால் இல்லையென்பதே…

உடலிலுள்ள நாள்பட்ட வலிகளை நிரந்தரமாக போக்கும் அற்புதமான மருந்து..!

வேலைப் பழு அதிகரித்த காரணத்தால் எமக்கு தலைவலி, கைவலி, கால்வலி, பல்லுவலி போன்ற பல்வேறு வலிகள் ஏற்படுகின்றன. அப்போது அந்த வலியைக் குறைப்பதற்காக நாம் சில மருந்துகள் அல்லது பெய்ன்கில்லர்களை குடிப்பதுண்டு. இதன் மூலம் நாம் வலியிலிருந்து நிவாரணம் பெற்றாலும் அந்த…

பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம்- இம்ரான்கான்

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கானை லாகூரில் சமூக ஆர்வலர்கள் நேற்று சந்தித்தனர். அதன் பின்னர்…

கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்

(கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன்னர்  விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது  90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக…

இலங்கைக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவதாக நோர்வே பிரதமர் உறுதி

(இலங்கைக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவதாக நோர்வே பிரதமர் உறுதி) சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளது. நோர்வேக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் இரவு, ஒஸ்லோவில் நோர்வே பிரதமர் எமா…

கைதான விஜயகலா, பிணையில் வெளியே வந்தார்

(கைதான விஜயகலா, பிணையில் வெளியே வந்தார்) முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம்…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியாகிறது

( தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியாகிறது) 2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று(05) வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டதுடன் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்று…

அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவூதியை மிரட்டிய டிரம்ப்

(அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவூதியை மிரட்டிய டிரம்ப்) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை…