• Sun. Oct 12th, 2025

Month: January 2019

  • Home
  • விரைவில் வடக்குகிழக்கை, ரணில் தாரைவார்த்து விடுவார்

விரைவில் வடக்குகிழக்கை, ரணில் தாரைவார்த்து விடுவார்

(விரைவில் வடக்குகிழக்கை, ரணில் தாரைவார்த்து விடுவார்) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தந்திரம் தனக்கு நன்கு தெரியும் எனவும், விரைவில் அவர் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது புதிய அரசமைப்பொன்று தேவையில்லை…

பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கடமைகளை பொறுப்பேற்றார்

(பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கடமைகளை பொறுப்பேற்றார்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,  துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இன்று (14)  அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.   இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும்…

ராகம போதனா வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப் பிரவு இன்று(14) திறப்பு

(ராகம போதனா வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப் பிரவு இன்று(14) திறப்பு) அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில், ராகம போதனா வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப் பிரவு இன்று(14) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. நான்கு மாடிகளை கொண்ட புதிய அவசர சிகிச்சைப் பிரிவின்…

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்

(சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்) சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலைகளை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் ஊடகங்களுக்கு…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு

(இலங்கை மற்றும் தென்னாபிரிக்க போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு) இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவில் சுற்றுலா மேற்கொண்டு விளையாடவுள்ள போட்டிகளின், போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டிகள் மார்ச் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.…

சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் நாளை(15) நடைபெறாது..

(சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் நாளை(15) நடைபெறாது..) தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் நாளை(15) நடைபெற மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பி.பரந்தாமன் அறிவித்துள்ளார். குறித்த…

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று(14)…

மொட்டு கட்சியை சேர்ந்தவரே, ஜனாதிபதி வேட்பாளர் – பசில் திட்டவட்டம்

(மொட்டு கட்சியை சேர்ந்தவரே, ஜனாதிபதி வேட்பாளர் – பசில் திட்டவட்டம்) சிறிலங்காவின் அடுத்த அதிபர் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு முடிவுக்குள்,  சிறிலங்கா பொதுஜன முன்னணியின்…

சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம், நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு

(சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம், நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு) சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு என இலங்கையின் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். அடுத்துவரும் ஜனாதிபதி…

“மேல் மாகாணத்தில் 100 நாள் வேலைத்திட்டம்” மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி

(“மேல் மாகாணத்தில் 100 நாள் வேலைத்திட்டம்” மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி) மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 100 நாள் துரித வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…