மலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லாஹ்
(மலேசியாவின் மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லாஹ் ) மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர்…
ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்
(ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்) 2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 180 நாடுகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் இந்தியா 78-வது இடத்தில்…
என்னை கொல்ல டிரம்ப் உத்தரவு: வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு
(என்னை கொல்ல டிரம்ப் உத்தரவு: வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு) வெனிசூலாவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காதான் காரணம் என குற்றம் சாட்டி வரும் அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார். அதனை…
ஜாஎல பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து…
(ஜாஎல பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து…) ஜாஎல, ஏகல பிரதேசத்தில் பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், தீயினால் நிறுவனத்தின் இயந்திர உபகரணங்கள் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு சேதம்…
கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்…
(கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்…) கற்பிட்டி, மிரிஸ்ஸ, திருகோணமலை ஆகிய கடற்பரப்பிலுள்ள முலையூட்டிகளைப் பார்வையிடுவதற்கு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்து அரசாங்கம் சட்டமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் இலங்கை…
ஹோரவபதன பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…
(ஹோரவபதன பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…) ஹோரவபதனவில் அமையப் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 5,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே கைது…
கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்
(கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்) யாழ்ப்பாணம், சோனக தெருவைச் சேர்ந்த மீரா மொஹிடீன் – மரியம் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளுள் மூன்றாவது பிள்ளையாக லைலா மொஹிடீன் 29-12-1934 அன்று பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை…
அடங்கா சிங்கம் லத்தீப், 1 ஆம் திகதியுடன் ஓய்வு!
(அடங்கா சிங்கம் லத்தீப், 1 ஆம் திகதியுடன் ஓய்வு!) போதைப்பொருள் ஒழிப்பில் கடும் நடவடிக்கைகளை எடுத்த பொலிஸ் சேவையின் உயரதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லத்தீப் பெப்ரவரி முதலாம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதவி…
“நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழப்போகிறது” – அமைச்சர் ரவி கருநாயக்க
(“நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழப்போகிறது” – அமைச்சர் ரவி கருநாயக்க) அரசின் வரவை விட செலவு அதிகமாகியுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழப்போகிறது என முன்னாள் நிதி அமைச்சராக தான் எச்சரிக்கை விடுப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருநாயக்க குறிப்பிட்டுள்ளார்.…
போதை ஒழிப்புக்காக செயற்பட்டு, ஜனாதிபதியின் பாராட்டு விருது பெற்றார் பொலிஸ் அதிகாரி தௌபீக்
(போதை ஒழிப்புக்காக செயற்பட்டு, ஜனாதிபதியின் பாராட்டு விருது பெற்றார் பொலிஸ் அதிகாரி தௌபீக்) போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல் எனும் ஜனாதிபதியின் பாராட்டு சான்றிதழ் திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாபல் எம்.ஏ.சீ.தௌபீக் அவர்களுக்கும் கிடைக்கப் பெற்றது. குறித்த பாராட்டு வைபவம்…