எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்…
(எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்…) சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 4ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் நேற்றுமுன்தினம் முதல் இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து…
இலங்கைக்கு 12 புதிய இராஜதந்திரிகள் நியமனம்…
(இலங்கைக்கு 12 புதிய இராஜதந்திரிகள் நியமனம்…) இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய இராஜதந்திரிகள் 12 பேர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(01) கையளித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…
பேஸ்புக்கில் இருந்து வெளியேற பாக். ராணுவ வீரர்களுக்கு உத்தரவு
(பேஸ்புக்கில் இருந்து வெளியேற பாக். ராணுவ வீரர்களுக்கு உத்தரவு) பாகிஸ்தானில் ராவல் பிண்டியில் இயங்கும் ராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும்…
“தேர்தலுக்கு ஆயத்தமாகவும்” – ரணில்
(“தேர்தலுக்கு ஆயத்தமாகவும்” – ரணில்) தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார். எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயாராகும் படி ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மாவட்ட தலைவர்களுக்கு கோரிக்கை…
பாடசாலைகள் சட்டவிரோதமாக பணம் கேட்டால் தொலைபேசி ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு அழையுங்கள்.
(பாடசாலைகள் சட்டவிரோதமாக பணம் கேட்டால் தொலைபேசி ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு அழையுங்கள்.) வசதிக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத் தொகையிலும் பார்க்க கூடுதலான தொகையை சட்டவிரோதமாக அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான…
குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை
(குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை) குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்காகும் எனத் தெரிவித்த மின் சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையின் தலங்கம…