வில்பத்துக் குடியேற்றம்; ஓகஸ்ட் 6 இல் தீர்ப்பு!
(வில்பத்துக் குடியேற்றம்; ஓகஸ்ட் 6 இல் தீர்ப்பு!) வில்பத்து சரணாலயம் மற்றும் அதனை அண்டிய காட்டை அழித்து, குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதியன்று வழங்கப்படுமென, மேன்முறையீட்டு நீதிமன்றம்,…
சுமூகமான முடிவுகளுக்கு மக்கள் காங்கிரஸ் பூரண ஆதரவு : ரிசாத்
(சுமூகமான முடிவுகளுக்கு மக்கள் காங்கிரஸ் பூரண ஆதரவு : ரிசாத்) சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சுமூகமான முடிவுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்
(2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்) இங்கிலாந்தின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்ப்ரியா நகரை சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தபோது, வயிற்றில் இருந்த குழந்தையை…
கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்ற நடவடிக்கை
(கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்ற நடவடிக்கை) எதிர்வரும் 12-18 மாதங்களுள் கொழும்பு துறைமுகத்தை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் கொழும்பு துறைமுகத்தின் பிரதான அபிவிருத்தி…
மடவளையில் மொஹமட் சிராசுக்கு, அமர்க்கள வரவேற்பு
(மடவளையில் மொஹமட் சிராசுக்கு, அமர்க்கள வரவேற்பு) இலங்கை அணி, தென்னாபிரிக்கா அணியை தோற்கடித்து புதிய வரலாற்றை படைத்தது. இலங்கை குழாமில் Mohamed Siras பெயரிடப்பட்டிருந்தார். அந்தவகையில் தமது தென்னாபிரிக்கா வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று -25- மடவளை திரும்பிய மொஹமட் சிராசுக்கு…
45000 ஆண்டுகளுக்கு முன், இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தார்களா….?
(45000 ஆண்டுகளுக்கு முன், இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தார்களா….?) 45000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை காடுகளில் வாழ்ந்த, ஹோமோ சேப்பியன்கள் எனப்படும் ஆதி மனிதர்கள் தொடர்பான பிரமிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.சேப்பியன்கள் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக அறிவுடன் வாழ்ந்தார்கள் என…
“ප්රතිපත්ති සුරකින සෘජු නායකත්වයක් අපි ඉදිරියේ දී බිහිකළ යුතුයි” – ගෝඨාභය රාජපක්ෂ
(“ප්රතිපත්ති සුරකින සෘජු නායකත්වයක් අපි ඉදිරියේ දී බිහිකළ යුතුයි” – ගෝඨාභය රාජපක්ෂ) හිටපු ආරක්ෂක ලේකම් ගෝඨාභය රාජපක්ෂ මහතා ගම්පහ, දිවුලපිටිය සෙනුරි ගාඩ්න්ස් උත්සව ශාලාවේ දී පැවති එළිය වැඩසටහනට (පෙබ. 23) සහභාගි…
ஒழிக்கப்பட வேண்டிய, பகடிவதை எனும் காட்டுமிராண்டித்தனம் – சவூதி பல்கலைக்கழகங்களின் முன்மாதிரி
(ஒழிக்கப்பட வேண்டிய, பகடிவதை எனும் காட்டுமிராண்டித்தனம் – சவூதி பல்கலைக்கழகங்களின் முன்மாதிரி) ஒரு சமூகத்தின் அல்லது தேசத்தின் முதுகெலும்பாக அறிஞர்கள் விளங்குகின்றனர். அவ்வாறானவர்களை உருவாக்கும் தளங்களில் மிக முக்கியமான இடத்தைப் பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ளன. எனவே பல்கலைக்கழகங்கள் துறைசார்ந்தவர்களை தேசத்திற்கு வழங்குவதில் கவனம்…
ஓமானில் வபாத்தான 4 இலங்கையர்களின், ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம்
(ஓமானில் வபாத்தான 4 இலங்கையர்களின், ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம்) ஓமான் நாட்டில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கோர விபத்தொன்றின்போது அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரும், பொத்துவில் பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுவர் ஒருவரும் மரணித்துள்ளனர். மேலும்…
டெஸ்ட் தொடரை வென்ற, இலங்கையின் 8 பேர் நாடு திரும்பினர் (படங்கள்)
(டெஸ்ட் தொடரை வென்ற, இலங்கையின் 8 பேர் நாடு திரும்பினர் – படங்கள்) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றிகொண்ட திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் எட்டுப் பேர் இன்று நாடு திரும்பினர்.அதன்படி இன்று காலை 8.00 மணிக்கு…