யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்
(யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்) யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீது – ஜெமீலா தம்பதியினருக்கு புதல்வனாக ஹாமீம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை…
மிளகு , சாதிக்கா, கருங்கா , கறுவா பட்டை இறக்குமதி செய்ய தடை !!
(மிளகு , சாதிக்கா, கருங்கா , கறுவா பட்டை இறக்குமதி செய்ய தடை !!) இறக்குமதி மிளகு மற்றும் கறுவா இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்தல் இறக்குமதி சாதிக்காமற்றும் புளி பாகிஸ்தானுக்கு மீள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இலங்கையின் கறுவாவை மோசடியான…
“ஐ.நாவில் இம்முறை இலங்கைக்கு ஆப்பு” மஹிந்த
(“ஐ.நாவில் இம்முறை இலங்கைக்கு ஆப்பு” மஹிந்த) “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின்மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான சம்பந்தன்…
நாட்டை பிளவுபடுத்தி, முஸ்லிம்களின் உரிமையை பறிக்க முனையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது
(நாட்டை பிளவுபடுத்தி, முஸ்லிம்களின் உரிமையை பறிக்க முனையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது) சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காகவும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் முஸ்லிம்களின் உரிமையை பரித்து உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக்…
2020 இல் கொழும்பில் 20000 வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்…..
(2020 இல் கொழும்பில் 20000 வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்…..) அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மக்களிடம்…
சுங்கப் பணிப்பாளராக, சம்சுதீன் நியாஸ் பதவி உயர்வு
(சுங்கப் பணிப்பாளராக, சம்சுதீன் நியாஸ்ப பதவி உயர்வு) சுங்க இலாகாவில் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்துவந்த சம்சுதீன் நியாஸ் இன்று முதல் (13.02.2019) சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார் 1983 ம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப் பட்ட போட்டிப் பரீட்சையில்…
சேனா தொடர்பில் பொய் சொல்லும் அரசாங்கம்
(சேனா தொடர்பில் பொய் சொல்லும் அரசாங்கம்) விவசாய திணைக்களம் சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள போதிலும், படைப்புழு மேலும் வியாபித்து வருவதாக, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.படைப்புழுவால் அழிவுக்குள்ளான, அம்பாறை மாவட்டத்தின் பல…
எங்கள் பள்ளி வாசலுக்கு வாருங்கள் ! #தர்கா நகர்
(எங்கள் பள்ளி வாசலுக்கு வாருங்கள் ! #தர்கா நகர்) தர்கா நகர் தெருவுப் பள்ளிவாசலில் அந்நிய மதத்தவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட எங்கள் பள்ளிவாசலுக்கு வாருங்கள் என்ற நிகழ்ச்சி இன்று மிக விமர்செயாக நடை பெறுகிறது. இதன்போது எடுத்த புகைப்படங்களை காணலாம்.
இன்று வருகிறது விலை சூத்திரம்..
(இன்று வருகிறது விலை சூத்திரம்..) நேற்று ஞாயிரு விடுமுறை என்பதால் வழமையாக எரிபொருள் மீள் பரிசீலனை செய்யப்படும்10 திகதியான நேற்று எரிபொருள் மீள் பரிசீலனை செய்யப்படவில்லை என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று கூடும் விலை நிர்ணய…
கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது
(கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. D.A ராஜபக்ஷ ஞாபகார்த்த மண்டப…