இலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு நோட்டீஸ்
மின் துண்டிப்பு தொடர்பிலான அறிக்கையை, பொதுப் பயன்பாடுகள்ஆணைக்குழுவுக்கு வழங்காமைத் தொடர்பில், விசாரணைச் செய்வதற்காக, இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு, கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க, நேற்று (02) நோட்டீஸ் விடுத்தார். இலங்கை மின்சார…
நாடு பூராகவும் கடும் வரட்சி – நீரை சிக்கனமாக பாவிக்க வலியுறுத்தல்
(நாடு பூராகவும் கடும் வரட்சி – நீரை சிக்கனமாக பாவிக்க வலியுறுத்தல்) நாடு பூராகவும் தற்போது நிலவும் கடும் வரட்சியான கால நிலை காரணமாக நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போதைய வரட்சியான காலநிலை நீர் வழங்கல்…
15 ஆம் திகதி விடுமுறை தினமாக பிரகடனம்
(15 ஆம் திகதி விடுமுறை தினமாக பிரகடனம்) ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருதாணி என்று அழைக்கப்படும் மருதோன்றி இலையின் மகத்துவம்…
(மருதாணி என்று அழைக்கப்படும் மருதோன்றி இலையின் மகத்துவம்…)* இலைகளை அறைத்து கை,கால் விரல்களில் காப்பிட்டுக்கொள்ள உடல் வெப்பம் தணியும் ,கண்கள் ஆற்றல் மிகும் ,விரல் ரணங்கள்,அறிப்பு நீங்கும் . * இலைகளை அறைத்து சாறெடுத்து நல்லெண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திவர…
எதிர்க்கட்சியில் இணைவேன்… ஐ.தே.க பிரதியமைச்சர் மிரட்டல்
(எதிர்க்கட்சியில் இணைவேன்… ஐ.தே.க பிரதியமைச்சர் மிரட்டல்) அம்பேபுஸ்ஸ – ஹபரண வீதியின் நிர்மாணப்பணிகளை நிவர்த்தி செய்வதற்காக மேலும் 30 கோடி ரூபா தராத பட்சத்தில் எதிர்வரும் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவளிப்பேன் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்…
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கறையின்றி இருப்பதாக குற்றச்சாட்டு
(முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கறையின்றி இருப்பதாக குற்றச்சாட்டு) முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்த அறிக்கையை ஆராய்ந்து இறுதித்தீர்வுக்கு வரும்படி…
போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்!
(போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்!) அன்பு நெஞ்சங்களே…. அஸ்ஸலாமு அலைக்கும் இன்று ஒவ்வொரு கிராமத்திலும், பிரதேசத்திலும், ஏன் நாட்டுக்கே பெரும் தலையிடியாக இருப்பது போதைப் பொருள் பாவனை இன்று சர்வசாதாரணமாக அதை பாவிக்கிறார்கள். இதை…
அம்ஹர் மௌலவியின் பதில்களுக்கு பெரும்பான்மை சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில்…
(அம்ஹர் மௌலவியின் பதில்களுக்கு பெரும்பான்மை சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில்…) அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட குறித்த நேர்காணலுக்கு வழங்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சான்று பகர்கின்றன. பல பெரும்பான்மை…