நீர்கொழும்பு பிரதேச தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம்
(நீர்கொழும்பு பிரதேச தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம்) நேற்று இரவு நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய, வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள் என பல பெறுமதிமிக்க…
ஞாயிற்றுக்கிழமை மாலைரமழான் தலைபிறை பார்க்கப்படும்
(ஞாயிற்றுக்கிழமை மாலைரமழான் தலைபிறை பார்க்கப்படும்) புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்…
இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களே, அடிப்படைவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள் – கோத்தபய
(இஸ்லாமிய போதனைகளை அறியாதவர்களே, அடிப்படைவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள் – கோத்தபய) பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில்…
700 கோடி மாணிக்க கல்லும், தொடரும் கைதுகளும்
(700 கோடி மாணிக்க கல்லும், தொடரும் கைதுகளும்) மஹரகம – எருவ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மீபே பிரதேசத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்…
மதுஷ் குறித்த தீர்மானம் இன்று
(மதுஷ் குறித்த தீர்மானம் இன்று) டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மாகந்துர மதுஷை, இலங்கைக்கு நாடு கடத்துவதா இல்லையா என்பது குறித்து, அந்நாட்டு நீதிமன்றம் இன்று (02) தீர்ப்பளிக்கவுள்ளது. மதுஷ் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி,…
முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த முடியாது, தீவிரவாதிகள் பற்றி முஸ்லிம்கள் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர் – மஹிந்த
(முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த முடியாது, தீவிரவாதிகள் பற்றி முஸ்லிம்கள் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர் – மஹிந்த) ‘உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்த முடியாது. தீவிரவாதிகளின் நடவடிக்கைகள்…