கோட்டாவின் தேர்தல் பிரசார பணிகள் இன்று ஆரம்பம்
(கோட்டாவின் தேர்தல் பிரசார பணிகள் இன்று ஆரம்பம்) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று(09) அநுராதபுரம் – சல்காது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும…
பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை..!
(பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை..!) பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன…
மக்களை வாழவைக்கும் அபிவிருத்தி திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது – கோட்டாபய
(மக்களை வாழவைக்கும் அபிவிருத்தி திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது – கோட்டாபய) ‘மக்களின் வெற்றிக்கான இடதுசாரி பலம்’ எனும் தொனிப்பொருளில் ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட மாநாடு மாத்தறை உயன்வத்த விளையாட்டு மைதானத்தில் இன்று -08- நடைபெற்றது.ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…
பதவி விலகினார் மதுமாதவ!
(பதவி விலகினார் மதுமாதவ!) இனவாதத்தை தூண்டும் வகையில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வரும் காணொளி தொடர்பில் பேசப்பட்ட பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் இணை தலைவரும் சிங்கள பாடகருமான மதுமாதவ அரவிந்த அக்கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் பதவி விலகியுள்ளதாக இன்று(8)…
(சு.க.யின் ஆதரவு கோட்டாவுக்கு – பகிரங்கமாக முதற்தடவையாக அறிவித்தார் தயாசிறி)
(சு.க.யின் ஆதரவு கோட்டாவுக்கு – பகிரங்கமாக முதற்தடவையாக அறிவித்தார் தயாசிறி) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சுதந்திரக் கட்சியின் ஆதரவு பெரமுன வேட்பாளர் கோத்தபயாவுக்கு என சு.க.யின் செயலாளர் தயாசிறி அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு முதற்தடவையாக ஜும்மாவிற்கும், பள்ளிவாசலுக்கும் செல்லக்கிடைக்கவில்லை – மஹிந்த
(முஸ்லிம்களுக்கு முதற்தடவையாக ஜும்மாவிற்கும், பள்ளிவாசலுக்கும் செல்லக்கிடைக்கவில்லை – மஹிந்த) மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சி முஸ்லிம்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தனர். இச் சந்திப்பானது கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம்…
ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடும் 35 பேரின் முழு விபரம்
(ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடும் 35 பேரின் முழு விபரம்) தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் வருமாறு கோத்தாபய ராஜபக்ச – சிறிலங்கா பொதுஜன பெரமுன சஜித் பிரேமதாச – ஐக்கிய தேசியக் கட்சி அனுரகுமார திசநாயக்க –…
இந்த நல்லாட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் இன்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை பெற்றுள்ளோம்.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சிமுஸ்லிம்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தனர். கவுள்ளார். இச் சந்திப்பானது கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா முன்னால் ஜனாதிபதி மஹிந்த…
“எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும்” கோட்டாபய
(“எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும்” கோட்டாபய) எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும். இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாவார்கள். எனவே, இன, மத, பேதமின்றி எமது ஆட்சியைக் கொண்டு நடத்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன…
அமைச்சர் ராஜித கூறியது பொய் ; JVP
(அமைச்சர் ராஜித கூறியது பொய் ; JVP ) கோத்தாபய ராஜபக்ஷக்கு எதிராக JVP நீதிமன்றம் செல்கிறது என அமைச்சர் ராஜித கூறியதில் எவ்வித உண்மையும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி மறுப்பு வெளியிட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷக்கு எதிராக JVP…