வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு
(வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு) எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இன்றைய தினத்தில் தேர்தலகள் ஆணைக்குழுவை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர…
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்
(ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்) எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களைக் கையளிக்க முடியும் என…
தேசிய காங்கிரஸ் கோத்தாபயவுக்கு ஆதரவு
(தேசிய காங்கிரஸ் கோத்தாபயவுக்கு ஆதரவு) தேசிய காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தலைமைத்துவ சபை எடுத்த தீர்மானத்தின் படி இன்று (10) பொதுஜன பெரமுன கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.தேசிய காங்கிரசின்…
“சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்கும்” – மஹிந்த ராஜபக்ஸ
(“சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்கும்” – மஹிந்த ராஜபக்ஸ) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தை மாற்றுவதில் சட்டப் பிரச்சினை காணப்படுவதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (06) தெரிவித்துள்ளார்.…
“எமது வெற்றி மிகவும் தெளிவானது” – மஹிந்த
(“எமது வெற்றி மிகவும் தெளிவானது” – மஹிந்த) மிகவும் தெளிவான முறையில் நாட்டை கட்டியெழுப்பவும், நாட்டை பாதுகாக்கக்கூடிய, அதனை செய்துகாட்டிய கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் அவரின் வெற்றி மிகவும் தெளிவானது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஹோமாகம…
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கான பதவிக்காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்
(ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்) சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகளுக்கு தீர்வு வழங்குவதற்காக…
சர்வதேச சிறுவர் தினம் இன்று
(சர்வதேச சிறுவர் தினம் இன்று) இதேபோல், இன்று முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது. ‘முதியோர்களுக்கு உரிய இடத்தை வழங்கும் நாளை எனும் தொனிப்பொருளில் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. ஒரு நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்கள் ஆகிய வளர்ந்து வரும்…
எந்த நேரத்தில் இளநீர் குடித்தால் அதிக நன்மைகள் என தெரியுமா..?
(எந்த நேரத்தில் இளநீர் குடித்தால் அதிக நன்மைகள் என தெரியுமா..?) இளநீரை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகும். அப்படி எந்த நேரத்தில் இளநீர் குடித்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலகில் இதுவரை கலப்படம்…
80 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் – காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
(80 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் – காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!) உக்ரைனில் ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனில் 18 முதல்…