• Sat. Oct 11th, 2025

Month: June 2021

  • Home
  • சீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

சீனாவில் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

இதுவரை சீனாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது .என்றாலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை.

‘பால்மாவுக்குத் தட்டுப்பாடு வரலாம்’ – இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்காவிட்டால், சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமென பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உள்நாட்டிலும் ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவினாலும், 400…

எரிவாயு விலை தொடர்பில் இன்று பேச்சு

எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) காலை கூடவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர்…

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க, 3 தினங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டது

யணத்தடையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று 21ஆம் திகதி முதல் 22,23 திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில்…

டெல்டா கொரோனா ; மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

பொறுப்புடன் நடந்துகொள்வது முக்கியம் என அரசாங்க மருத்துவர்கள் சங்கம் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.  பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய காரணங்களுக்காகவன்றி வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என்றும்…

அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேவேளை மேலும் 3 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…

சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை: பிரதமர் தெரிவிப்பு

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சேதனப் பசளை பாவனை தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெல் மற்றும் தேயிலை செய்கைக்கான உரம்…

பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம்

பொலிஸாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உயர் பொவிஸ் அதிகாரிக்கு முறையிட முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் பொலிஸ்…

இஸ்ரேலில் பள்ளிக்கூட மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்ரேலில் மொத்த கொரோனா பாதிப்புகள் 8.39 லட்சத்திற்கும் சற்று கூடுதலாக உள்ளன. 6 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 55 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு…

சுகயீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகியிருக்குமாறு கோரிக்கை

சுகயீனம் போன்ற நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க தெரிவித்துள்ளார்.  தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்கு…