• Sun. Oct 12th, 2025

Month: June 2021

  • Home
  • எரிபொருள் விலையை உடனடியாகக் குறையுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் வலியுறுத்தல்

எரிபொருள் விலையை உடனடியாகக் குறையுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் வலியுறுத்தல்

நகைச்சுவை பேச்சுக்களைத் தவிர்த்து எரிபொருள் விலையைக் குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளரால் நகைச்சுவையான அறிக்கையொன்று வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களுக்குள், ஜனாதிபதி ஊடகப் பிரிவினூடாக மற்றுமொரு நகைச்சுவைக்குரிய அறிக்கை…

AL, புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் – கல்வி அமைச்சு

கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் COVID – 19 தொற்று நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதாரத் தரப்பினர்…

பசில் நேர்மையான மனிதர், அவர் இருந்திருந்தால் எரிபொருளின் விலை அதிகரித்திருக்காது – நிமல் லான்சா

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால், ஆளும் கட்சிக்குள்ளேயே தற்போது பெரும் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இவ்வாறான ஒரு நேரத்தில் பஸில் ராஜபக்ஸ இருந்திருந்தால் எரிபொருளின் விலை அதிகரித்திருக்காது என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா கூறினார். இது எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான ஒரு…

இலங்கையில் டிஜிட்டல் பூங்காக்கள் நிர்மாணிக்கப்படும் – நாமல் ராஜபக்ச

தகவல் மற்றும் தொழிநுட்ப துறையில் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் இலங்கையில் 5 டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் அரச நிறுவனங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இந்த 5…

இறுதிப் போட்டியை வென்றால் 1.6 மில். டொலர் பரிசு தொகை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 11.72 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன்…

பேருந்து கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்குமாறு வேண்டுகோள்

எரிபொருள் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்களைக் குறைந்தது 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, குறுந்தூர பேருந்து ஒன்றுக்கான எரிபொருள் செலவு 700 ரூபாவினாலும், நீண்ட தூர…

இன்று முதல் பாண் விலை அதிகரிப்பு – வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும்…

இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை பஹ்ரெய்ன் இடைநிறுத்தியது

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்புகளுக்கான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரெய்ன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரெய்ன் மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில்…

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் ரஜினி. அவரது குடும்பத்தினரும்…

சிறிய குழு உலகிற்கு ஆணையிட முடியாது- ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா

சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றியுள்ள நிலையில், பிரிட்டனில் நடக்கும் ஜி7 மாநாடு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, ஜி7 உச்சி மாநாட்டில் சீனாவுக்கு போட்டியாக சில திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடத்துகின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர…