மூன்று மாதங்களுக்கு தேவையான டொலர்களே கையிருப்பில் உள்ளது – இலங்கை மத்திய வங்கி
நாட்டுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான இறக்குமதிகளுக்கு செலுத்துவதற்கு மாத்திரம் போதுமான அந்நிய செலாவணியே இலங்கையின் கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் உத்தியோகபூர்வமாக நான்கு பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின்…
சுகமடைந்தார் சஜித் – மனைவியுடன் சென்று வழிபாடுகளிலும் பங்கேற்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் கொழும்பில் உள்ள ஹுனுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் அவரது பாரியாரும் திரித்துவத்தின்…
ஞானசாரருக்கு ஏமாற்றம், பதவி விலக மாட்டேன் ரதன தேரர் அறிவிப்பு
ரதன தேரர் பதவி விலகி, ஞானசாரர் அடுத்த மாதம் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அந்தச் செய்தியை மறுத்துள்ள ரதன தேரர், தான் யாருடனும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும், அதன்படி தான் பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகமாட்டேன்…
இலங்கையில் தினமும் அதிகரிக்கும் வாகனங்களின் விலைகள் – கார்களுக்கு பற்றாக்குறை!
தற்போதைய கொவிட் தொற்று பரவல் நிலைமைக்கு மத்தியில், வாகன இறக்குமதி மட்டுப்பட்டதையடுத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் கார்கள் பலவற்றின் விலைகள் நாளாந்தம், விரைவாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது காணப்படும் பாரிய கேள்விக்கு…
ஒரேயொரு கப்பலினால் ஒரே இரவில் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்த மீனவர்கள்
கடந்த மாத தொடக்கத்தில், பொருள்களைக் கொண்டு வந்த ஒரு சரக்குக் கப்பல் இலங்கைக் கடற்கரையில் தீப்பிடித்தது – இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவின் தாக்கத்தை இந்தத் தீவு இன்னும் பல தசாப்தங்கள் தாங்க வேண்டியிருக்கும். சில நாட்களாக அது இலங்கைக் கடற்கரையில்…
கொரோனா காலத்தில் இனவிருத்தியை, அதிகரித்த இலங்கையின் விலங்குகள் – ஆய்வில் சுவாரசிய கண்டுபிடிப்பு
இலங்கையின் தேசிய வனவிலங்கு சரணாலயங்களில் விலங்குகளின் பிறப்பு வீதம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக விலங்கியல் பூங்காக்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையை நிறுத்தியமையால் விலங்குகள்…
இந்தியாவை விட மோசமான, நிலைக்கு இலங்கை செல்கிறது – Dr நவீன் சொய்சா
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக்கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சனத்தொகையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோர், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கொரோனா…
பயணக்கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், 14ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார். அந்த பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு எவ்வகையான தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்- உலக சாதனை படைத்தார்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். அந்த நாட்டை சேர்ந்த 37 வயதான கோஷியாமி தமாரா சித்தோலுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பம் அடைந்த அவருக்கு பரிசோதனையில்…
டுவிட்டருக்கு தடை – நைஜீரியா அரசுக்கு டிரம்ப் பாராட்டு
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் டுவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்ட…