IDH வைத்தியசாலை கொவிட் தொற்றாளர்களினால் நிரம்பியது ..
Omicron இன் விரிவாக்கத்துடன், தேசிய தொற்று நோய்கள் நிறுவகமும் (IDH வைத்தியசாலை) நோயாளிகளால் நிரம்பியுள்ளது என அதன் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் ஆக்ஸிஜன் தேவையும் படிப்படியாக அதிகரித்து வருவதாக மருத்துவமனையின் பணிப்பாளர்…
50 வயதும்… ஆரோக்கியமான வாழ்க்கை முறையும்…
50 வயதுக்கு பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் இயக்கமின்மை, உணவு தரத்தில் குறைபாடு ஆகியவை 60 சதவீத அகால மரணத்துக்கும், ஆயுட்காலத்தில் 7.4 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை…
இரத்தக் கொதிப்பா?… சிறுநீரகங்களை கவனியுங்கள்
நம்மில் பலர் அறியாத ஒன்று சிறுநீரகத்திற்கும், இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொப்புள் கொடி உறவு. இரத்த கொதிப்பிற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்த ஒரு உறுப்பு எது என்றால் அது சிறுநீரகமாகும். நம் இந்திய தேசமானது பல்வேறு துறைகளில் வியத்தகு முன்னேற்றம்…
கடினமான மலச்சிக்கலும் இந்த பழத்தை சாப்பிட்டால் தீரும்…
உலர்ந்த இந்த பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும் தீரும். அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும்.…
தந்தையானார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது:-…
அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது….
ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம்.கொழுப்பில் 2 வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. உடலின் அனைத்துச்…
நாட்டில் இனங்காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதற்கு வாய்ப்பு
நாட்டில் தற்போது இனங் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டில் தற்போது அறிகுறிகள் அற்ற அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்…
அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளில் வீழ்ச்சி..
அண்மைய காலங்களில் சந்தையில் அதிகரித்திருந்த கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.27 ரூபா வரையில் அதிகரித்திருந்த முட்டை விலை, தற்போது 21 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக, கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாட்டு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க…
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன – இம்ரான்கான் இடையிலான கலந்துரையாடல்
– அஷ்ரப் ஏ சமத் / ஜெ.அனோஜன்பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றைமேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அந் நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கலந்துரையாடினார். பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வதற்கும், இரு நாடுகளின்…
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.தற்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, ஊடகங்களை கையாள்வதில் சற்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையிலும்,…