• Wed. Jun 10th, 2026

Month: February 2022

  • Home
  • உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை

உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா சென்றுள்ளார். உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சியோல் சென்றுள்ளார். மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தேசிய பேட்மிண்டன் வீராங்கனை 27 ஆவது வயதில் காலமானார்.

இலங்கையின் முன்னாள் தேசிய பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு தனது 27 ஆவது வயதில் காலமானார். ஓஷடிக்கு 2020 ஆம் ஆண்டு இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் செவ்வாய்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.கொழும்பு விசாகா…

எதிர்க்கட்சிகளுக்கு முடியுமானால் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசை வீழ்த்தி காட்டுங்கள் ; பிரதமர்

எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தலை கருத்திற்கொண்டுமக்களுக்கு பணியாற்றுபவர்கள் தாங்கள் அல்லவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அனுராதபுரத்தில் இடம்பெறும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும், கடந்த காலங்களில் நாங்கள் மக்களின் நலன்…

தாய்நாட்டுக்கு தங்கத்தை பெற்ற, இந்துகாதேவிக்கு சஜித் பிரேமதாச நிதியுதவி

இலங்கை – பாகிஸ்தான் கிக் குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 கிலோவுக்கு கீழ் 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெறுமையைத் தேடித்தந்த இந்துகாதேவி கணேஸ் வீராங்கனை இன்று(08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார். முல்லைத்தீவின்…

O/L பரீட்சை – கால எல்லை மேலும் நீடிப்பு!

2021 O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள்…

தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை

தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது தபால் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 6,000 ஆக இருந்திருக்க வேண்டிய மொத்த ஊழியர்களின்…

29 மீனவா்களை விடுவிக்க மோடிக்கு; தமிழக முதல்வா் கடிதம்!

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 29 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய…

ஒற்றை ஆளாக பதிலடி கொடுத்த முஸ்லிம் மாணவி

ஹிஜாப் விவகாரத்தையொட்டி கர்நாடகாவில் அனைத்துஉயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லிம்…

இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய புதிய அன்பளிப்புகள்

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக ஜப்பானிடமிருந்து வாகனங்களும் உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் இரண்டாம் கட்ட அன்பளிப்பாக இவை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து, ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி (Mizukosi…

இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள கார்… 12 இலட்சம் ரூபா விலையில் விரைவில் சந்தைக்கு

இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம்உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது குறித்து  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 இலட்சம்  ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும்…