நாட்டில் பல பகுதிகளில் மின்தடை
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில்,…
உயர்தரப் பரீட்சை காலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை
(ஜெ.அனோஜன்) 2021 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் குறித்த காலக் கட்டத்தில் பாடசாலைகளில் ஆரம்ப தரத்திற்கு விடுமுறை வழங்கப்பட மாட்டது என்றும்…
மதுபானம், இறைச்சி கடைகளுக்கு பூட்டு
74 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் விசேட நிகழ்வாக கருதப்பட்டு எதிர்வரும் ௪ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும், உரிமம் பெற்ற ஏனைய சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது