• Sun. Oct 12th, 2025

Month: March 2022

  • Home
  • களுத்துறை மாவட்டத்தில் ஆய்ஷத் ருகையா அர்ஷாத் முதலிடம்

களுத்துறை மாவட்டத்தில் ஆய்ஷத் ருகையா அர்ஷாத் முதலிடம்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி முலம் 182 மதிப்பெண்களைப் பெற்று, களுத்துறை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ள, களுத்துறை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய மாணவி ஆய்ஷத் ருகையா அர்ஷாத், தனது கல்லூரிக்கும், களுத்துறை மண்ணுக்கும்…

ஆர்ப்பாட்டங்களினால் நாடு மேலும் வீழ்ச்சியடையும் – மைத்ரிபால

தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு மேலும் வீழ்ச்சி பாதையில் செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக்…

கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக கலாசார நிதியத்தின் அடிப்படைப் பணிகளுக்கு நிதி இல்லை என தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க…

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்கள் இறக்குமதி

இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப்…

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,500 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று காலை முதல் உள்நாட்டு…

“துரோகிகளை வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும்” புடின்

உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என சாடியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த புடின் கூறுகையில், “உக்ரைன் மீதான போருக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.…

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்: எஸ்.எம். சந்திரசேன

“நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இதனை உணர்ந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பசில் நாடு திரும்பியுள்ளார்

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மதியம் நாடு திரும்பியுள்ளார். அவர் புது டெல்லியில் இருந்து இன்று மதியம் 1.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். நிதியமைச்சருடன் அவரது பாரியார், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான அதிகரிப்பு.

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராவிதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கப்…

சிகிரியாவிற்கு சுற்றுலா…. வீதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு புதிய வரி அறிமுகம்.

சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் சஃபாரி வாகனங்களுக்கு வருடாந்தம் 3,000 ரூபா புதிய வாகன வரிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க, தம்புள்ளை பிரதேச சபையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தீர்மானித்துள்ளன.சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் போது சஃபாரி வாகனங்களால் சிகிரிய கிராம…