டுவிட்டரை அடுத்து கோகோ கோலா, மெக்டொனால்ட்..! எலான் மஸ்க்கின் அதிரடி பதிவுகள்!!
டுவிட்டர் நிறுவனத்தை கைவசப்படுத்தியுள்ள எலான் மஸ்க் அடுத்தடுத்து அதிரடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில்…
“நாட்டில் எரிபொருள் வரிசைகள் முடிவுக்கு வந்து விட்டது” – சிப்பெட்கோ
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பெற்றோல்மற்றும் டீசலின் தேவை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவும் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு பெருமளவில் தணிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் வரிசைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும்…
அண்மைய நாட்களில் 13,000 ரூபாவாக இருந்த ஒரு கியூப் மணலின் விலை 21,000 ரூபாவாக..
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பலாங்கொடையில் மணல் கியூப் ஒன்றின் விலை 21,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.அண்மைய நாட்களில் 13,000 ரூபாவாக இருந்த ஒரு கியூப் மணலின் விலை 21,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டணம், மணல்…
கொழும்பின் முக்கிய பகுதிகளில் பெருந்திரளான மக்கள் வீதிகளில்
கொழும்பின் பிரதான இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்கள், ஊழியர்கள் என அனைவரும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொழும்பு கோட்டை…
இப்தார் உரையை முடிக்கும் போது கண்கலங்கிய எர்தூகான்
துருக்கி அதிபர் ரஜப் தையூப் எர்தூகான் அரசின் பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் இஃப்தார் விருந்தில் ஆற்றிய உரை அடுத்த தலைமுறையை குறித்த அவரது தொலைநோக்கு பார்வை வெளிப்பட்டது.. “கல்வி, வேலைவாய்ப்பு, நீதி, பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளில் தேசத்தை உயர்த்துவதாக…
கொத்து – பராட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும்
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால்…
பாண் கால் இறாத்தலும் பருப்பும் 160 ரூபா !!
பொருளாதாக நெருக்கடி காரணமாக உணவு பண்டங்களின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது அதிகரித்துள்ள விலைவாசி காராணமாக கொழும்பில் பாண் கால் இறாத்தல் உடன் பருப்பு 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.பாண் பருப்பு உடன் அவித்த முட்டை 200 ரூபாவுக்கு…
ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மரில்உள்ள நீதிமன்றத்தால் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்னர், ஆங் சான் சூகி ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி (76 வயது ), கடந்த ஆண்டு பெப்ரவரியில் இராணுவ சதிப்புரட்சி நாட்டில்…
ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா?
தினமும் பழச்சாறு அல்லது பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் ஆரஞ்சு பழத்தின் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளலாம். * ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்சினைகள்…
இலங்கையின் வங்கி ஒன்றில் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா வழங்கப்படும்.
மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட விசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி…