• Sun. Oct 12th, 2025

Month: April 2022

  • Home
  • சரும அழகை மேம்படுத்தும் மாம்பழ பேஸ் பேக்

சரும அழகை மேம்படுத்தும் மாம்பழ பேஸ் பேக்

மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். இப்போது மாம்பழ பேஸ் பேக் போடுவது எப்படி என்று பார்க்கலாம்… மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒருசிலருக்கு தோலின் நிறம் சீரற்ற தன்மையுடன் காணப்படும்.…

கோடை கால சரும பராமரிப்பு

நமது அன்றாட வாழ்வில் சில உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலமும், சில எளிமையான சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமும் கோடைக்கால சரும பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வாழலாம். கோடைக்காலம் தொடங்கிய உடனேயே பலரும் மனதளவில் அச்சம் கொள்வது கோடையின் வெப்பமும்…

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

தோசை, நாண், புல்கா, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 2 பச்சை பட்டாணி – கால் கப்பெரிய வெங்காயம் – 1தக்காளி…

உச்சத்தை எட்டிய குவைத் தினாரின் பெறுமதி!

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.99 ஆக பதிவாகி உள்ளது. மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,096.62 ரூபாவாக பதிவாகி உள்ளது.

எரிவாயு விலை அதிகரிக்கப்படுகிறது! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று முதல் நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ; வெளியானது சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு.

முகக்கவசம் தொடர்பான தனது புதிய  முடிவை சுகாதார அமைச்சுவெளியிட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்து இருந்தார். ஆனால், பொது…

மீண்டும் இலங்கையில் கட்டாயமாக்கப் படவுள்ள முகக்கவசம்..

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தளர்த்தப்பட்ட சட்டத்தை,மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது கருத்து தெரிவித்த அவர், 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினால், இந்த ஆலோசனை…

இலங்கையுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் என IMF அறிவித்தது.

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காககொள்கை ரீதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது குறித்து இலங்கையுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுநருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின்…

“ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்ட உரிமையில் மரியாதையுடன் ஈடுபடுத்தப் பட வேண்டும்” – பிரதமர்

ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ட்வீட் ஒன்றின் மூலம் கவலை தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,எப்போதும் இலங்கைகைக்கு மிகுந்த மரியாதையுடன் சேவை செய்து வரும் இலங்கை போலீஸ் காவல்துறை மூலம் கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எனக்கு முழு நம்பிக்கை…

“முஸ்லிம் மக்களை தலை குனிய செய்து விட்டார்கள் முஸ்லிம் உறுப்பினர்கள்!”

இன்று இந்த அரசாங்கத்துக்கு எதிராக பாமர மக்கள் படித்த மக்கள் என்று அனைவரும் அரசாங்கமும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கோஷமிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த அரசாங்கம் விட்ட தவறுகளை அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த…