• Sun. May 24th, 2026

Month: June 2022

  • Home
  • வெளிநாட்டு பணத்துடன் விமான நிலையத்தில் இந்தியர் கைது

வெளிநாட்டு பணத்துடன் விமான நிலையத்தில் இந்தியர் கைது

சட்ட விரோதமான வெளிநாட்டு நானயங்களை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லவந்த இந்தியரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பும் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டு சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று 5ம் திகதி அதிகாலை 3.30 மணிக்கு ஈ 1208 இலக்க இந்தியன் எயர் லைன்…

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைப்பாடு

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைப்பாடு இடையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே…

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இதனை தெரிவித்தார். சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து…

எறும்பு கடித்து 3 நாட்களே ஆன சிசு மரணம்

உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், முதாரி ஊரைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார். இவர் கடந்த மாதம் 30ம் திகதி தனது கர்ப்பிணி…

தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி முடிவெடுக்க முடியாது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித் தலைவர்களுடன் 21வது சட்டம் அமுலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலில் நீதி அமைச்சரிடம் அரசியல் கட்சிகளினால் பல்வேறு கோரிக்கைகள் முன்மொழியப்பட்டது. இதன் போது இ.தொ. கா சார்பில் அதன் தலைவர்…

துருக்கி நாட்டின் பெயர் மாற்றம்

துருக்கி தமது நாட்டின் பெயரை துருக்கியே என மாற்றியுள்ளது. அங்காராவின் கோரிக்கைக்கு அமைய, ஐக்கிய நாடுகள் சபை இதனை அங்கீகரித்து உறுதிப்படுத்தியுள்ளது. துருக்கிய மக்களின் கலாசாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடாக துருக்கியே உள்ளதென அந்த நாட்டு…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 3 வங்காளப் புலிக் குட்டிகள் பிறந்தன – பெயர்களைப் பரிந்துரைக்க மக்களுக்கு வாய்ப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், வங்காளப் புலி இனத்தைச் சேர்ந்த 3 புலிக் குட்டிகள், பொதுமக்களின் பார்வைக்காக கூண்டிலிடப்பட்டுள்ளன. தெஹிவளை மிருகக்காட்சசாலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்று முதல் அந்த 3 புலிக் குட்டிகளையும் பார்வையிட முடியும் என மிருகக்காட்சிசாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…

ஸ்மார்ட் போன்களால், தலைக்கனம் கூடுகிறது – விரைவில் பரிணாம வளர்ச்சியடைய போகிறோமா..?

பெயர்: டெக் நெக். (வயது: 12 ) தோற்றம்: மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம். ஆஹா நாம் விரைவில் பரிணாம வளர்ச்சியடைய போகிறோமா? சரி என்ன மற்றம் நடக்கப்போகிறது எப்படி நடக்கப் போகிறது என தெரிந்து கொள்வோம். நம் கைகளில்…

கொழும்பு நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து, ரஷ்ய அரசுக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோ நோக்கிச் செல்லும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஏரோஃப்ளோட் விமானம் ஒன்றுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனினும், விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை…

வரி அதிகரிப்பால் பழங்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு ..

பெறுமதிசேர் வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரி திருத்தங்கள் காரணமாக இறக்குமதி  செய்யப்படும் பழங்களின் சில்லறை விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, அப்பிள் ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழத்தின் விலை 120…