• Mon. Oct 13th, 2025

Month: July 2022

  • Home
  • மாலைதீவிலும் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு

மாலைதீவிலும் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு

இன்று -13- அதிகாலை மாலைதீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கோட்டாபயவை கடுமையாக…

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ரணில் முயற்சி – அனுரகுமார

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் கோரிக்கைக்கு மாறாக ஜனாதிபதியாக பதவியேற்க முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டை மேலும் அமைதியின்மைக்கு ஆளாக்காமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை சமர்ப்பிக்கும் முன்னர் ரணில் விக்கிரமசிங்க, தமது பதவி விலகலை சமர்ப்பிக்க…

மேல்மாகாணத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு.. நாடு முழுவதும் அவசரகால சட்டம். ரணில் விக்ரமசிங்க Order

மேல்மாகாணத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.…

ஜனாதிபதி மாலைத்தீவிற்கு செல்வதற்கு விமானம் வழங்கினோம் ; விமானப்படையின் விசேட அறிக்கை

ஜனாதிபதி மாலைத்தீவிற்கு சென்ற விமானம் தொடர்பில் விமானப்படை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்… இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு அங்கீகாரத்திற்கு உட்பட்டு, கட்டுநாயக்க…

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ச நியமித்தார்

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ச நியமித்தார் கோட்டாபய ராஜபக்ச பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்யவில்லை, அவர் வெளிநாட்டில்…

ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்து உள் நுழைந்ததை அடுத்து இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி தனது ஒளிபரப்பு சேவையை இடை நிறுத்தியது.

ஏராளமான பொதுமக்கள் சுற்றிவளைத்ததை அடுத்து இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினி தனது ஒளிபரப்பு சேவையை இடை நிறுத்தியது. நாடு முழுவதும் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரிவிட்டுள்ளதுடன், வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்யுமாறும், காவல்துறையினருக்கு பிரதமர்…

இலங்கை அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கு பேச்சு நடத்த வேண்டும்

இலங்கை அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கோரியுள்ளார். இந்தநிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்தும் செயலாளர் நாயகம், உன்னிப்பாக அவதானித்து…

போராட்டக்காரர்கள் 25 பேர் இன்று, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்கள்

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று (12) இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர். பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது,…

தற்போது தேர்தலை நடத்தினால்..?

அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேவையான நிதி கிடைக்கப் பெற்றாலும் தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

ஜனாதிபதி பதவி விலகியதன் பின், செய்ய வேண்டியவை பற்றி பிரதமரிடம் சட்டமா அதிபர் விளக்கம்!

ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான சட்டமா அதிபரின் நிலைப்பாடு பிரதமரின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்டமா அதிபரின் நிலைப்பாடு வினவப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த பதில் அனுப்பப்பட்டுள்ளது…