• Mon. Oct 13th, 2025

Month: July 2022

  • Home
  • இன்று ரணிலுக்கு கிடைத்த வெற்றி

இன்று ரணிலுக்கு கிடைத்த வெற்றி

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை 19 ஆம் திகதி, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானம்.

நாளை பாராளுமன்றில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, நுகேகொடையில் உள்ள கட்சியின் தலைமையகக் கூட்டத்தின் பின்னர், தமிழரசுக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான…

நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசாங்கம் கோட்டாபயவுக்கு அறிவிப்பு – இன்றும் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2 வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபயவை நாட்டுக்குள் அனுமதித்தமைக்கு எதிராக சனிக்கிழமை (16) எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற் கொண்டு நாட்டை விட்டு…

ரணிலுக்கு ஆதரவு வழங்க, எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை – அலி சப்ரி

புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் நாளை 19ஆம் திகதியே அதுதொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்று எட்டப்படும் எனவும் முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரி எம். பி தெரிவித்தார். தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம்…

ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன் – போராட்டக் குழுவுடன் சஜித் சந்திப்பு

போராட்டத்திற்கு தாம் ஒரு போதும் துரோகம் இழைக்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் அந்நிலைப்பாடு மாறாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். குடிமக்கள் போராட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) கொழும்பிலுள்ள…

வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம், மனசாட்சியுடன் செயற்படுங்கள் – பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை

கட்சி அரசியல் அதிகார திட்டங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் போன்ற ஊழல் செயற்பாடுகளைத் தவிர்த்து, மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மனசாட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு, மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை, இங்கிலாந்தின் புலனாய்வு உதவியை கோருவதாக தெரிவிப்பு

சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டதன் மூலம் பொருளாதாரம்…

எரிபொருள் விலை குறைந்ததால் பஸ் கட்டணங்களை குறைக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நடவடிக்கை

எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையல் தற்போது டீசல் விலை…

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்க எதிர்பார்ப்பு

லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது கிரிக்கெட் போட்டிகளின் பதிப்பு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி ஒகஸ்ட் 1 முதல் 21 வரை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும்…

தேசிய எரிபொருள் அட்டை! அமைச்சரின் புதிய அறிவிப்பு

தேசிய எரிபொருள் அட்டை அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.