• Sun. Oct 12th, 2025

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்க எதிர்பார்ப்பு

Byadmin

Jul 17, 2022

லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது கிரிக்கெட் போட்டிகளின் பதிப்பு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி ஒகஸ்ட் 1 முதல் 21 வரை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் நடப்பு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதனை ஒத்திவைக்க பரிசீலித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *