பாகிஸ்தானின் 75 வது சுதந்திரத்தின் “வைர விழா” இலங்கையில் கொண்டாடப்பட்டது
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 75வது ஆண்டு “வைர விழாவை” கொண்டாடியது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான்…
4 கால்களுடன் பிறந்துள்ள கோழிக் குஞ்சு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்
அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது. மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். கோழி வளர்ப்பினையே அவர் ஜீவனோபாயமாக கொண்டு வருகின்றார். இவரது வீட்டில் ஆறு…
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
நாளை (15) முதல் திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் அமுலுக்கு வருவதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். அதற்கமைய, ரூ. 15 ஆக உள்ள சாதாரண கடித கட்டணம் ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவுத் தபால் கடிதம் ரூ. 30…
சவால்களை வெற்றி கொள்வதற்கு ஜனாதிபதிக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுக்க வேண்டும் – அலி சப்ரி
நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்த முறையான திட்டமிடல் அவசியமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டத்தில் பாரிய சவால்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளாரென தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, சவால்களை…
15 ஆம் திகதிமுதல் வாரத்தில் 5 நாட்களும் பாடசாலை இடம்பெறும்
அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் வரும் திங்கள் (15) முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வழக்கமான அட்டவணைப்படி செயல்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சர், அமைச்சின்…
முட்டை55 , 60 ரூபாய் – கோழி இறைச்சி 1,250 ரூபா… விலையை விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமைச்சர் நடவடிக்கை,
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில்விசாரணைகளை மேற்கொள்ள வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்தார். முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் இந்த…
பாதையை விட்டு தடம்புரண்ட ரயிலால் ஏற்பட்ட சேதம்.
கொழும்பிலிருந்து நேற்றிரவு(12) 9:30 மணியளவில் புறப்பட்ட ரயில் திருகோணமலை சைனாபே ரயில் நிலயத்தில் இன்று(13) காலை 5.25 மணியளவில் பாதையை விட்டு தடம்புரண்டதனால் ஏற்பட்ட சேதமே இதுவாகும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணம் 50 வீதத்தால் குறைந்தது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணவனுப்பல் 50% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில்…
R கோட் உட்பட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்கள் குறித்து உரிய நடவடிக்கை.
வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று காலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில்…
பாராளுமன்ற நேர அட்டவணையில் மாற்றம்
பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மு.ப 9.30 மணிக்கு ஆரம்பிக்கவும், மதிய பேசான இடைவேளையை பி.ப 12.30 மணி முதல் பி.ப 1.00 மணிவரை அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 10…