• Sun. Oct 12th, 2025

Month: August 2022

  • Home
  • முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை.

முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டணம் அறவிட்டு பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு எரிசக்தி அமைச்சு போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க…

தெற்காசியாவைச் சேர்ந்த 7 நாடுகள் பங்குபெறும் SAFF Game இன் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு

17 வயதுக்குக் கீழ்பட்ட ஏழாவது சாப் கேம் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்காக இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்காக கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 4 ந் திகதி தொடக்கம் 14 ம் திகதி வரை இலங்கையின் டொரிங்டனில் அமைந்துள்ள…

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமையால், உணவுப் ​பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது ; உணவக உரிமையாளர்கள் தெரிவிப்பு

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமையால், உணவுப் ​பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது ; உணவக உரிமையாளர்கள் தெரிவிப்புமின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், உணவுப் ​பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். “அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும்…

தேசிய விலங்கு பட்டியலில் இருந்து மர அணிலை நீக்குமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் மஹிந்த அமரவீர.

தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள மர அணிலை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சுக்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் விலங்கினங்களில் அணில் முதன்மையான இடத்தில் இருப்பதால், அதனை தேசிய விலங்காக நியமித்தமை தடையாக உள்ளதென பல விவசாய அமைப்புகள்…

ஜாமிஆ முதல்வராக அகார் முஹம்மத் நியமனம் – 5 பேரடங்கிய நிர்வாக கவுன்ஸிலும் உருவாக்கம்

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக (Rector – رئيس الجامعة) உஸ்தாத் அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் இன்று (11/8/2022) வழங்கிவைத்தார். பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய…

இலங்கையில் அறிமுகம் 5 MILLION MONEY DROP நிகழ்ச்சி

சர்வதேச MONEY DROP நிகழ்ச்சி இலங்கை நேயர்களுக்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் MONEY DROP நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. சிரச ஊடக வலையமைப்பின் உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். சம்பத் வங்கி, யுனிலிவர் நிறுவனம் மற்றும் பாரதி…

நாட்டின் சராசரி வறுமைக் கோடு 2 மடங்காக அதிகரிப்பு

கடந்த நான்கு வருடங்களில் நாட்டின் வறுமைக் கோடு சுமார் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஓர் அளவுகோல் ஆகும். குறைந்தபட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களாக…

ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியிடம் வலியுறுத்திய 3 முக்கிய விடயங்கள்

முக்கிய விடயங்கள் 3 தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பான விடயங்கள் அவற்றில் உள்ளதாக நேற்று…

மெல்கம் ரஞ்சித்திற்கு கொரோனா

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கொவிட் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதை பேராயர் கர்தினால்…

இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்பில் ஈடுபடுமாறு அமீரகத்திற்கு, அலி சப்ரி அழைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட…