கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி ..
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு முன்வைத்த கோரிக்கையை தாய்லாந்து அரசு நட்பு ரீதியில் ஏற்றுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.…
இலங்கைக்கு நிதியளிக்கப்பட்ட 12 திட்டங்களை இடை நிறுத்தியது ஜப்பான்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) கீழ் ஜப்பானால் நிதியளிக்கப்பட்ட 12 திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். முன்னதாக அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு…
ண்டு வரும் இலங்கை சுற்றுலாத்துறை… உல்லாச பிரயாணிகள் அறுகம்பை சுற்றுலா மையத்திற்கு அதிகளவான படையெடுப்பு.
அம்பாறை அறுகம்பை சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி காலம்வரை மக்களின்…
பச்சை மிளகாயின் விலை, இதுவரை காலமும் இல்லாத அளவு உயர்ந்தது
சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை இதுவரை காலமும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கு…
பாராளுமன்றத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை தடுத்த படையினருக்கு ரணில் பாராட்டு
நிறைவேற்றுத்துறையை கையகப்படுத்தி, சட்டத்துறையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி…
தேசிய கராத்தே போட்டியில் சிறுவன் அரபாத் மொஹமட் அதீப், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தல்.
தேசிய கராத்தே சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 12ஆவது தேசிய கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் 8 வயது பிரிவில் பங்குப்பற்றிய மட்டக்களப்பு – வாழைச்சேனையைச் சேர்ந்த அரபாத் மொஹமட் அதீப், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை…
ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 5000 ரூபாவாலும் தினக்கூலியை 200 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானம்
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்த அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார். இதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக 5000 ரூபாவினாலும்…
சில்லறைக் கடைகளில் மரக்கறி விற்பனை செய்வதற்கு எதிராக போராட்டம்… #இலங்கை
யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர். சந்தைக்கு வெளியே , சந்தை…
வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹிம்சாவை சந்தித்த முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல்.
சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற 18 வயதான இலங்கை மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹிம்சாவை முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்தார்.
நாளைய ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க முடியாது – கொழும்பு நீதவான் அதிரடித் தீர்ப்பு
அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நாளை (09) முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கக்கோரி பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.