எலிசபெத் மகாராணிக்காக உம்ரா சென்றவர் கைது – சவூதி அரேபியா அதிரடி
காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக உம்ரா வழிபாட்டில் ஈடுபட முஸ்லிம்களின் புனித தலமான மக்காவுக்கு பயணித்த ஆடவர் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் கைது செய்துள்ளது. யெமன் நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர் முஸ்லிம் அல்லாதோருக்கு தடுக்கப்பட்ட மக்கா பெரிய பள்ளிவாசலில்…
இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்தது !!
கத்தார் தலைநகரில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா உலகக் கோப்பையில் கலந்துகொள்ள தோஹாவில் தற்காலிக தூதரகத்தை திறக்க…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து கடத்தப்பட்ட பெண் மீட்பு – வானத்தை நோக்கி சுட்ட பொலிஸார்
இன்று -14- அதிகாலை பெண் ஒருவரை இரண்டு சந்தேகநபர்கள் காரில் கடத்திச் சென்ற நிலையில், அவர்கள் பத்தேகம பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள்…
மாதவிடாய் துவாய்களின் விலையேற்றத்தினால் மாணவிகளின் கல்விக்கு தடை
மாணவிகளின் கல்விக்கு தடையாக சுகாதார துவாய்களின் விலையேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்குச் செல்வது குறைவடைந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது. அதன் தலைவர் கலாநிதி சமல்…
உணவின்றி தவிர்ப்பது அடுத்த வருடமும் நீடிக்கும், நெருக்கடி 2 வருடங்களுக்கு தொடரும் – ஜனாதிபதி
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை ஜனாதிபதி நேற்று ஆரம்பித்து…
மிதக்கும் சந்தையை அண்மித்த இடம் போராட்டத்திற்காக வழங்கப்படும், பல்வேறு வசதிகள் இருக்கும்
இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்த்துள்ளார். புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தையை அண்மித்த இடம் விரைவில் போராட்டத்திற்கு வழங்கப்படும் இந்த இடத்தில் கலைக் கண்காட்சிகள், இலக்கிய…
4 வது கொரோனா தடுப்பூசியை மக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் – Dr ஹம்தானி
நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர்(Pfizer) தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, நான்காவது கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் வைத்தியர்…
மாதங்களுக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடிக்காலத்தை ஒரு வருடம் நீடிக்க தீர்மானம்
ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன…
வாழைப்பழ ஏற்றுமதியினால் டொலர்களை குவிக்கும் இலங்கை
வாழைப்பழம் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படாத உணவுப் பண்டமாகும். மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழைப்பழ ஏற்றுமதி மூலம் பெருந்தொகை டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆறு மாத காலப்பகுதியில் கதலி எனும்…
மா, முட்டை, இறைச்சி, மீன் தட்டுப்பாட்டினால் 10,000 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன
நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில் சுமார் 10,000 ஹோட்டல்கள், கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இவை தவிர, கோதுமை…