• Fri. Oct 24th, 2025

Month: September 2022

  • Home
  • எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும், ஆட்டோக்கள் எரிபொருளை பெற முடியும்

எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும், ஆட்டோக்கள் எரிபொருளை பெற முடியும்

முச்சக்கர வண்டிகளுக்கு நாட்டிலுள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து…

பாணின் விலையை மேலும் அதிகரிக்காதிருக்க முடிவு

டொலர் நெருக்கடி நிலை காரணமாக இரண்டு பெரிய கோதுமை மா நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தமையே கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணமாகுமென்றும் எதிர்காலத்தில் பாணின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வர்த்தக…

பழைய விலை பொருளை, புதிய விலைக்கு மாற்றி விற்ற வர்த்தகர் கைது.

70 ரூபாவாக இருந்த சலவை சவர்க்காரத்தை 170 ரூபாவிற்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று (06) பிற்பகல் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினரால் இந்தச் சுற்றிவளைப்பு…

சௌதி அரேபிய இளவரசரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு

சவூதி அரேபியாவிற்கான ஜனாதிபதியின் தூதுவர் என்ற வகையில் சுற்றுசூழல் அமைச்சர் நசீர் அஹமட் கடந்த வாரம் சவூதி அரசாங்கத்துடன் அரசாங்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்காக ஐந்து வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.  இலங்கையின்…

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டெம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின்…

நாட்டைக் மீட்பதற்கான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்

நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் ஆவோம். தற்போது ஆரம்பமாகியுள்ள நாட்டை மீட்ப்பதற்கான போராட்டத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க.வின் 76 ஆவது சம்மேளனம்…

170 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மியன்மார்

170 மில்லியன் ரூபாய் (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை இலங்கைக்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளதாக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம், இன்று (06) தெரிவித்துள்ளது. மியன்மாரின் யாங்கூனில் உள்ள ஆசிய…

தொடர்ந்தும் பிச்சை எடுத்து உண்ண முடியாது, கடன்களில் வாழ முடியாது, 2025 ஆண்டுக்குள் பலமான நாட்டை உருவாக்குவோம் – ரணில்

தொடர்ந்தும் எம்மால் பிச்சை எடுத்து உண்ண முடியாது, கடன்களில்  வாழ முடியாது. கடினமான நிலையிலும் கடனை  செலுத்தி முடிப்போம். கடன் இல்லாத நாட்டை  உருவாக்குவோம், புதிய பொருளாதார கொள்கையை வகுப்போம். மாற்று வழிமுறைகளை தேடுவோம். அதன் மூலமாக பலமடைந்து புதிய பயணத்தை…

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்ற அச்சம்

இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் உணவைத் தவிர்க்க அல்லது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கப் பழகிவிட்டனர் என்றும், இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்ற அச்சம் நிலவுவதாகவும்  உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம்…

பால் பக்கற் வாங்க பிச்சையெடுத்த பெண்

கைதுதுணியால் சுற்றப்பட்டு, தனது மார்பகங்களுடன் அணைத்து பொம்மையொன்றை வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளைக்கு கொடுப்பதற்கு பால் தேவை, பால்பக்கற் வாங்குவதற்கு தேவையான பணத்தை திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே, அந்தப் பெண், பொம்மையொன்றை துணியால் சுற்றிவைத்துக்கொண்டு, ரயில்களில் பிச்சையெடுத்துள்ளார். அவ்வாறு பிச்சை…