4 நாட்களாக மோதலில் ஈடுபட்டுள்ள 2 கிராமத்தவர்கள் – 7 வீடுகள் சேதம், 25 பேர் தேடப்படுகின்றனர், STF குவிப்பு
பருத்தித்துறை – துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 இற்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர் என நெல்லியடி பொலிஸார்…
‘சுதந்திர மக்கள் சபை’ என டலஸ் உள்ளிட்ட 13 பேர் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தனர்
பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாகி, எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் புதிய அரசியல் இயக்கமொன்றை ஆரம்பித்தனர். ‘சுதந்திர மக்கள் சபை’ என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. சுதந்திர மக்கள் சபையின் புதிய அலுவலகம் நாவல,…
ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பதற்றத்தில் மக்கள்.
திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் 98ம் கட்டை தாயிப் நகர் மற்றும் 97 சேனாவளி குளத்தை அண்டிய வயல் நிலப் பகுதியில் காட்டு யானை இரவில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாலை,இரவு (04) முதல் தொடர்ந்தும் இந்த காட்டு யானை…
பாணின் விலை 300 ரூபாவானது
450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாவாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…
வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை
இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென், சப்ரகமுவ,…
18 மணித்தியால நீர் வெட்டு அமுல்
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 08.00 மணி முதல் நாளை (04) அதிகாலை 02.00 மணி வரை…
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி – குருதெனியவில் சம்பவம்
திருமணமாகி 60 வருடங்களான ஒரு தம்பதி ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. குருதெனிய, தம்பாவெல பிரதேசத்திலேயே இச் சம்பவம் பதிவாகியுள்ளது. 88 வயதான ஆர்.ஏ.எஸ்.ரணசிங்க மற்றும் அவரது 81 வயதான மனைவி ஏ.ஜி. பண்டாரநாயக்க…
கையடக்க, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகிய கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளன
கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணைய…
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு QR குறியீடு கொண்ட புதிய அட்டை
மெமரி சிப்கள் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை நீக்கும் அதேவேளை QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான யோசனை சட்ட வரைவு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த…
இலங்கையில் அடைக்கலம் கோரி நித்தியானந்தா ரணிலுக்கு கடிதம் – செலவை தனது சொர்க்கபூமி கைலாசா ஏற்குமாம்
இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா, ஜனாதிபதியிடம் அந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு…